Tag: பலி
நேசத்திற்கு பலவீனமான அரசு தேவையில்லை. அதற்கு வலிமையான அமைப்புகளால் நெறிப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை தேவை. மக்களுக்கு சம கௌரவம், சம உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய தலைமை தேவை.
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சாலை விபத்தில் அமைச்சர் உதவியாளர் உட்பட 4 பேர் பலி
வேப்பூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கள்ளக்குறிச்சி நோக்கி அரசுப் பேருந்து சென்றுள்ளது. அதே சாலையில், கரூரில் இருந்து சென்னை நோக்கி, அமைச்சர் ஜெயக்குமார் உதவியாளர் லோகநாதன் தனது குடும்பத்தினருடன்...
நைரோபி சந்தையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நைரோபியில் உள்ள மிகப்பெரிய திறந்தவெளி சந்தையில் ஒன்றான...
சிரியாவில் விமான தாக்குதல்: 17 பேர் பலி
தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெர்ரா நகரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில்...
மும்பையில் விமான விபத்த்தில் ஒருவர் பலி
உத்திர பிரதேச அரசுக்கு சொந்தமான விமானம், மும்பையின் கட்கோபார் பகுதியில், நொறுங்கி, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் விழுந்தது. தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு...
பொலிவியா பஸ் விபத்தில் 12 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் போட்டோசி அருகே நெடுஞ்- சாலையில் நேற்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பெரிய பாறையில் மோதியது....
கேரளாவில் பெய்த கனமழையால் சிக்கி ஆறு பேர் பலி
கேரளவில் பெய்ய மழையால் சிக்கி, ஒரு சிறுமி உள்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர்.கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக 10 வீடுகள் சேதம்'...
துப்பாக்கி சுடு தாக்குதலில் கொலம்பியா கால்பந்து வீரர் பலி
கொலம்பியா கால்பந்து வீரர் அலெஜாண்ட்ரோ பெனரண்டா, கடந்த வெள்ளிக்கிழமை காலை நடந்த துப்பாக்கிச்சுடு தாக்குதலில் பலியானார். அவருடன் இருந்த அவரது அணியின் வீரர் ஒருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த...
‘மேகுனு’ புயலில் சிக்கி 15 பேர் பலி
மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் ஓமனில், 'மேகுனு' ( Mekunu) என்ற புயல் கரையைக் கடந்ததில்,ஒரே நாள் பெய்த கன மழையில் 3 இந்தியர்கள் உட்பட, 15 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோரை...
ஜெயின்ட் வீல் விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி பலி
ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில் ஜெயின்ட் வீல் விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி ஒருவர் பலியானதாகவும், மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து நேற்று இரவு நடைபெற்றது...
இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு 11 சிறுவர்கள் பலி
இலங்கையின் தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் துறை மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.தென் மாகாணத்தில் பரவி வரும்...
கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலி
லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். லிபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள பெங்காஸி நகரில் ரமலான் மாத கொண்டாட்டத்திற்காக மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்றில்...
படகு கவிழ்ந்ததில் 50 பேர் பலி
காங்கோவில் நள்ளிரவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.காங்கோவின் ஈக்வேடர் மாகாணத்தில் உள்ள மான்கோடோ பகுதியில் இருந்து மாபான்டகாவிற்கு புதன்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு மாம்பாயோ ஆற்றில் படகு ஒன்று...
