‘மேகுனு’ புயலில் சிக்கி 15 பேர் பலி

Published:

18 May29 yeman - 2026மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் ஓமனில், ‘மேகுனு’ ( Mekunu) என்ற புயல் கரையைக் கடந்ததில்,ஒரே நாள் பெய்த கன மழையில் 3 இந்தியர்கள் உட்பட, 15 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு காரணமாக மின் இணைப்பு, தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

Related articles

Recent articles

spot_img