Tag: பலி
இத்தாலியில் ரயில் தடம் புரண்டு 2 பேர் பலி
இத்தாலியில் பயணிகள் ரயில் தடம்பிரண்டு ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 18-க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து நேற்று நள்ளிரவில் நடந்துள்ளது என்றும், ரயில் லெவல் கிராசிங்கை...
இலங்கையில் பெய்த கனமழைக்கு 10 பேர் பலி
இலங்கையில் பெய்து வரும் பருவகால மழைக்கு 10 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 27 ஆயிரத்து 621 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள...
‘நீபா’ வைரஸ் தாக்குதலில் 10 பேர் பலி
கேரளாவில் 'நீபா' (Nipah) எனும் புது வகை வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் மருத்துவமனைகளில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர். இது கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகள்,...
சவுதியில் புனித பயணிகளை சென்ற பஸ் விபத்து; 9 பேர் பலி
சவுதி அரேபியாவில் புனித பயணம் மேற்கொண்டவர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.மெக்காவில் இருந்து மெதினா சென்ற இந்த பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மேம்பாலத்தில் இருந்து கீழே...
கியூபா விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் பலி
கியூபாவின் தலைநகரான ஹவானாவிலுள்ள மார்டி சர்வதேச விமான நிலையம் அருகே போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று கியூபாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.போயிங் 737 விமானம், உள்ளூர் நேரப்படி...
ஹெலிகாப்டர் விபத்து – இருவர் பலி
நேபாளத்தில் சரக்குகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர். சரக்குகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முக்திநாத் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் பலி
வங்கதேசத்தின் தலைநகரில் இருந்து 242 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் ஒன்றில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பராம்பரிய இப்தார் உணவுகள் மற்றும் இரவு உணவுகள் விநியோகம் செய்யப்பட்ட இதை பெற்று...
கென்யாவில் அணை உடைந்ததில் 20 பேர் பலி
கென்யாவில் அணை உடைந்ததில் 20 பேர் பலியாகி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து 190 கிலோ மீட்டர் வடமேற்காக உள்ள சோலை நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதுகுறித்து பேசிய...
ஆப்கானிஸ்தானில் 30 குழந்தைகள் பலி
ஆப்ஃகானிஸ்தானின் வடக்கு-கிழக்குப் பகுதியில் உள்ள குண்டுஸ் மாகாணத்தில், கடந்த மாதம் நடந்த வான் தாக்குதலில் 30 குழந்தைகள் இறந்துள்ளதாகவும், 51 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நாவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. தாலிபான் அமைப்பை சேர்ந்த முக்கியமானவர்களை...
உத்தரபிரதேச புயலில் சிக்கி 45 பேர் பலி
உத்தரபிரதேசம் முழுவதும் கடுமையான மழை மற்றும் புயல்கள் வீசி வருகிறது. இந்த மழை மற்றும் புயல்லில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து வெளியான அறிக்கையில், ஆக்ராவில் 36 பெரும்,...
கென்யா வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலி
கென்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வரும் வெள்ளம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது என்று ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம்...
அனுமதியின்றி மலையேற்றம் சென்றதால் உயிரிழப்பு: தமிழக அரசு அறிக்கை
குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக தேசியபசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது.கடந்த மார்ச் 11-ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் தீ ஏற்பட்டது. இந்த...
