குறிப்பு: பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காமல் கூடுதல் தொகை செலுத்தி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களை அவர்களின் வர்த்தகம் பாதிப்படையும் விதத்தில் தூண்டிவிட்டுக் கொண்டு, தங்களின் வர்த்தக நிறுவனங்களை வழக்கம் போல் இயக்குவதாக குற்றச்சாட்டைக் கூறுகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்!
காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் ஓரளவு பாதிப்பு உள்ளது. ஆனால், பாஜக., ஆளும் மாநிலங்களில் பெரிய பாதிப்பு இல்லை.