Tag: மீண்டும்
இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்...
தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் எழ வாய்பேயில்லை: அமைச்சர் ஜெயகுமார்
தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் எழ வாய்பேயில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வருமான வரித்துறைக்கு தகவல்...
ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் மீண்டும் வெளியாகும்: புகழேந்தி தகவல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது பேசிய மேலும் சில வீடியோக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி...
தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது
10 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. செய்தி, விளம்பரம், சுற்றுலா, கலை, பண்பாடு உள்ளிட்டவைகளின் மானிய கோரிக்கை மீது பேரவையில் விவாதிக்கப்பட உள்ளது.
தமிழக அரசின்...
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக ப சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரத்துக்கு சம்மன்தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், 2006-ம் ஆண்டு, மத்தியில் மன்மோகன் சிங்...
பேரவை நிகழ்ச்சிகளில் மாற்றம்; அலுவல் ஆய்வுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது
பேரவை நிகழ்ச்சிகளை மாற்றம் செய்வது தொடர்பாக முடிவெடுக்க, அலுவல் ஆய்வுக்குழு மீண்டும் இன்று கூடுகிறது.துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை கடந்த 29-ம் தேதி கூடியது. முன்னதாக, 24-ம் தேதி அலுவல்...
இன்று முதல் திமுக மீண்டும் சட்டசபையில் பங்கேற்கும்: மு.க.ஸ்டாலின்
சட்டசபை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்த நிலையில், இன்று முதல் சட்டசபையில் மீண்டும் பங்கேற்கும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கடந்த 29-ஆம் தேதி முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது....
அதிமுகவில் மீண்டும் இணைந்தார் : குண்டுகல்யாணம்
தென் சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துகொள்ள வேண்டி கேட்டு கொண்டதால், இன்றுமுதல் கழகத்தில் இணைந்து...
அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்: அனில் அகர்வால்
அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த சம்பவம்
துரதிர்ஷ்டவசமானது...
வெனிசுவேலாவில் மீண்டும் அதிபராகிறார் நிக்கோலஸ் மதுரோ
வெனிசுவேலாவில் நடந்து முடிந்த தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, மீண்டும் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாட்டின் நிலவி வரும் உணவு பற்றாக்குறைகளுக்கு இடையே நடந்த...
கர்நாடக ஆளுநருடன் எடியூரப்பா மீண்டும் சந்திப்பு
காங்கிரஸ், ஜே.டி.எஸ். தீவிரம் காட்டி வரும் நிலையில் ஆட்சி அமைக்க பாஜக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் எடியூரப்பா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்....
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்திற்கு மீண்டும் சம்மன்
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கப் பிரிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட சாரதா...
