எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. சுமார் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பெயர் சேர்த்தல், திருத்தம் கோருதல் உள்ளிட்ட மனுக்கள்...