குறிப்பு: பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காமல் கூடுதல் தொகை செலுத்தி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற உரிய கவனத்துடன் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்செல்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடும் விஜய் மல்லையா, நீரவ் மோடி...
ஒருசில ஆயிரங்கள் கடன் பெற்ற விவசாயிகள் தாக்கப்பட்டும் தற்கொலை செய்து கொண்டும் இருக்கும் நிலையில் ரூ.9000 கோடி வங்கிகளில் கடன் வாங்கி வெளிநாட்டில் உல்லாசமாக இருக்கும் விஜய் மல்லையா, தற்போது 3வது திருமணம்...