Tag: Narendramodi
மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் நம்மை ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்குள் சென்று தரிசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் அல்ல. அவர்கள் நமக்காக 365 நாட்களும் இருக்கிறார்கள். அனைவரும் மீனாட்சி அம்மன் ஆசிகளையும் சொக்கநாதன் அருளையும் பெற்று மகிழ்வோம்.
மதுரை மாநகராட்சி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நம்முள் இருக்கும் ‘ராமரை’ பிரதிஷ்டை செய்வோம்: பிரதமர் மோடி!
ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் கொடியேற்ற விழாவில் பிரதமரின் உரை. 25.11.2025தமிழில்: முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்https://youtu.be/SseuYG_E3aA?t=1106உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் மிகவும் மதிப்பிற்குரிய சர்சங்க்சலக், டாக்டர் மோகன் பகவத்...
கோவாவில் நடந்த அயர்ன்மேன் போட்டியில் பங்கேற்று அண்ணாமலை அசத்தல்; பிரதமர் மோடி பாராட்டு!
கோவாவில் நடந்த 'அயர்ன்மேன்' போட்டியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை, நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று, இறுதி இலக்கை எட்டி சாதித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசிய முழுமையான உரை!
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசிய முழுமையான உரை...
பண்டிகை; ஜிஎஸ்டி., சேமிப்புக் கொண்டாட்டம்; சுதேசிப் பொருள்களை வாங்கி மகிழ்வோம்!
லட்சோபலட்சம் சுயம்சேவகர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு முயற்சியிலும், தேசத்துக்கே முதன்மை என்ற இந்த உணர்வு தான் எப்போதும் முதன்மையானதாக இருக்கிறது.
‘நம்காலத்து கர்மயோகி’ நரேந்திர மோடி!
(பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 75ஆவது பிறந்தநாளை ஒட்டி, இந்தக் கட்டுரை வாழ்த்து மடல்.)
ஆர்எஸ்எஸ்.,ஸின் எழுச்சிக்கு தலைமை தாங்கியவர்!
ஒரு இனிமையான தற்செயலாக, விஜய தசமி, காந்தி ஜெயந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஜெயந்தி மற்றும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாக்கள் இந்த ஆண்டு ஒரே நாளில் வருகின்றன.
ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை: கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி உரை!
சோழ அரசர்கள் பாரதத்தை கலாச்சார ஒற்றுமை என்ற இழைகொண்டு இணைத்தார்கள். இன்று நம்முடைய அரசாங்கம், சோழர்களுடைய இதே கருத்துக்களை-எண்ணங்களை முன்னெடுத்துச் செல்கின்றது.
உலகின் உயரமான ரயில் பாலம்; திறந்து வைத்த பிரதமர் மோடி!
பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார்.
