December 5, 2025, 6:36 PM
26.7 C
Chennai

கொழுந்தியாவுக்கு குழந்தை கொடுத்தவன்! காவலர் தேடலில்!

woman 1 - 2025

மனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் காராப்பாடி. இக்கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன். வயது 22.

கட்டிட தொழிலாளியான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
புவனேஸ்வரன் மனைவியின் தங்கையான லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பள்ளியின் கோடை விடுமுறைக்காக மே மாதம் தனது அக்காவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

பல ஆண்களுக்கும் மனைவியின் தங்கையை இலவச இணைப்பாகத் தானே நினைக்கின்றனர் அப்போது மனைவியின் தங்கை என்றும் பாராமல் புவனேஸ்வரன், செல்வியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லதா சுமார் 10 நாட்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் புவனேஸ்வரன். பின்னர் கோடை விடுமுறை முடிந்து அங்குள்ள பள்ளிக்கு வழக்கம்போல பன்னிரெண்டாம் வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்துவிட்டார் லதா.

விடுதியில் தங்கியிருந்த லதாவிற்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்படவே அதனை கவனித்த விடுதிக் காப்பாளர் லதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போதுதான் லதா நான்கரை மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தன் அக்காவின் கணவர்தான் இந்த நிலைமைக்கு காரணம் என லதா கூறியுள்ளார்.

இதனையடுத்து லதாவின் அம்மா இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி புவனேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories