உறவுக்கு அழைத்து வராத பெண்ணைக் கொன்று அருகிலே உறங்கி போன 14 வயது சிறுவன்!

deadbody - 2026

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதுன்தாதியா – ஷீலா தேவி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் இவர்கள் எல்லாரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்வதற்காகத் தமிழகம் வந்துள்ளனர்.

இவர்களுடன் மிதுனின் சகோதரர்கள் இரண்டு பேரும் வந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் கொங்கு மெயின்ரோடு கொடிக்கம்பம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மிதுன் குடும்பம் ஒரு வீட்டிலும், அவரது சகோதரர்கள் ஒரு வீட்டிலும் தங்கி வந்துள்ளனர்., மிதுனின் சகோதரர்கள் இருந்த வீட்டில் 14 வயது சிறுவனும் தங்கி இருந்துள்ளார்.

மிதுன் வீட்டில் இல்லாத நேரமாய் பார்த்து அந்த சிறுவன் அடிக்கடி வீட்டுக்கு வந்து கொண்டிருக்க ஷீலா தேவிக்கும் சிறுவனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இதனை கண்டுபிடித்த மிதுன் இரண்டு பேரையும் கண்டித்துள்ளார். ஆனால், இவர்களுக்கிடையே அந்த உறவு நீடித்துக் கொண்டே வந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மிதுன் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பீகாருக்கு சென்றுள்ளார். அப்போதும், ஷீலா அவருடன் செல்லாமல் இங்கேயே இருந்து வந்துள்ளார்.

shella 1 - 2026

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஷீலா மிதுனின் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த மிதுன், அவரது சகோதரர்களை விட்டு ஷீலாவின் வீட்டில் சென்று பார்க்க சொல்லியுள்ளார். அங்கே, ஷீலா இறந்த நிலையிலும் அந்த சிறுவன் ஷீலாவின் அருகே உறங்கிக் கொண்டிருந்த நிலையிலும் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மிதுனின் சகோதரர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனிடம் மேற்கோண்ட விசாரணையில், “தான் வந்து உறவு வைத்துக் கொள்ள அழைத்த போது ஷீலா அதற்கு இணங்கவில்லை.

shella - 2026

அந்த ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு இங்கேயே தூங்கி விட்டேன்” என்று கூறியுள்ளார். சிறுவனின் வாக்குமூலம் காவல்துறையினர் அதிர வைத்துள்ளது. இதனையடுத்து சிறுவனை கைது செய்த காவல்துறையினர், விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories