February 24, 2026, 1:17 AM
26.6 C
Chennai

உறவுக்கு அழைத்து வராத பெண்ணைக் கொன்று அருகிலே உறங்கி போன 14 வயது சிறுவன்!

deadbody - 2026

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதுன்தாதியா – ஷீலா தேவி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் இவர்கள் எல்லாரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்வதற்காகத் தமிழகம் வந்துள்ளனர்.

இவர்களுடன் மிதுனின் சகோதரர்கள் இரண்டு பேரும் வந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் கொங்கு மெயின்ரோடு கொடிக்கம்பம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மிதுன் குடும்பம் ஒரு வீட்டிலும், அவரது சகோதரர்கள் ஒரு வீட்டிலும் தங்கி வந்துள்ளனர்., மிதுனின் சகோதரர்கள் இருந்த வீட்டில் 14 வயது சிறுவனும் தங்கி இருந்துள்ளார்.

மிதுன் வீட்டில் இல்லாத நேரமாய் பார்த்து அந்த சிறுவன் அடிக்கடி வீட்டுக்கு வந்து கொண்டிருக்க ஷீலா தேவிக்கும் சிறுவனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இதனை கண்டுபிடித்த மிதுன் இரண்டு பேரையும் கண்டித்துள்ளார். ஆனால், இவர்களுக்கிடையே அந்த உறவு நீடித்துக் கொண்டே வந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மிதுன் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பீகாருக்கு சென்றுள்ளார். அப்போதும், ஷீலா அவருடன் செல்லாமல் இங்கேயே இருந்து வந்துள்ளார்.

shella 1 - 2026

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஷீலா மிதுனின் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த மிதுன், அவரது சகோதரர்களை விட்டு ஷீலாவின் வீட்டில் சென்று பார்க்க சொல்லியுள்ளார். அங்கே, ஷீலா இறந்த நிலையிலும் அந்த சிறுவன் ஷீலாவின் அருகே உறங்கிக் கொண்டிருந்த நிலையிலும் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மிதுனின் சகோதரர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனிடம் மேற்கோண்ட விசாரணையில், “தான் வந்து உறவு வைத்துக் கொள்ள அழைத்த போது ஷீலா அதற்கு இணங்கவில்லை.

shella - 2026

அந்த ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு இங்கேயே தூங்கி விட்டேன்” என்று கூறியுள்ளார். சிறுவனின் வாக்குமூலம் காவல்துறையினர் அதிர வைத்துள்ளது. இதனையடுத்து சிறுவனை கைது செய்த காவல்துறையினர், விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Entertainment News

Popular Categories