மெடிக்கல் அவசரம்: இரண்டு மணிநேரத்தில் உடனே இ பாஸ்!

e pass 1 - 2026

கொரோனா ஊரடங்கில், இ-பாஸ் சேவையில் மருத்துவத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது.நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில தொழில்கள், கடைகளுக்கு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் இயங்க தளர்வு வழங்கப்படுகிறது.

அதே போல், சொந்த மாவட்டத்திற்குள் செல்ல, எவ்வித முன் அனுமதியும் தேவையில்லை. ஆனால், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற வேண்டும்.

இதில், மருத்துவ அவசரம், இறப்பு, திருமணம், மற்ற இடங்களில் இருந்து அழைத்து வர என, நான்கு பேருக்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும். இதில் மருத்துவத்திற்கு நாம் செல்லும் மருத்துவமனை கடிதம், கன்சல்டிங் செய்ய வேண்டிய நோயாளியின் நோய் தண்மை குறித்த அறிக்கையை சமர்ப்பித்தால், இரண்டு மணி நேரத்தில் இ-பாஸ் கிடைத்து விடுகிறது. 

இதை நோயாளிகள் பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. இதனால், விண்ணப்பித்தவுடன் இந்த அனுமதி வழங்கப்படுகிறது. இறப்புக்கு செல்ல வேண்டும் என்றால், இறந்தவரின் இறப்பு சான்று, இறந்தவர்களுக்கு மருத்துவர் அளித்த சான்று, கிராம நிர்வாக அலுவலரின் சான்று இதில், ஏதாவது ஒன்றை அளித்தாலும் உடனடியாக இ-பாஸ் கிடைத்து விடுகிறது.

ஆனால், கொரோனா காலமான இந்த சமயத்தில், உறவினர்கள் மேற்குறிப்பிட்ட சான்றிதழை பெறுவதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

திருமணத்திற்கான அனுமதியும், முகூர்த்த தேதிக்கு முன் தேதியில் இருந்து மட்டுமே அளிக்கப்படுகிறது. இதனால் திருமணம் ஏற்பாடு செய்பவர்கள் உடை, தாலி உள்ளிட்டவைகளை வாங்க இந்த அனுமதி கிடைப்பதில்லை.

அதேபோல், விண்ணப்பிப்பவர்கள் திருமண தம்பதிகளின் பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகளாக இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கிறது. இதனால், இந்த விண்ணப்பங்களில், 50 சதவீதம் நிராகரிக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories