19 ஆண்டுகளுக்கு பின் கொல்லம்- எழும்பூர் இடையே மீண்டும் தினசரி ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி!

1551799208804 e1551804391635 - 202619 ஆண்டுகளுக்கு பிறகு கொல்லம்-  சென்னை எழும்பூர் இடையே  தினசரி  ரயில் சேவை இன்று  தொடங்கியது.  செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு இன்று மாலை வந்த இந்த ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

IMG 20190305 224321 - 2026சென்னை – கொல்லம் இடையே பாரம்பரிய ரயில் சேவையான கொல்லம் மெயில் கடந்த 1904-ஆம் ஆண்டு முதல் இயங்கியது.  இதன் பின் மீட்டர் கேஜ் பாதையான இதனை அகலப்பாதையாக்கும் பணிக்காக கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே  தினசரி ரயில் சேவை தொடங்கியுள்ளது.
IMG 20190305 224450 - 2026இந்த ரயில் சேவையை  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தருமபுரியில் இருந்து காணொளிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயிலில்  இன்று அதிகாலை 5.10க்கு செங்கோட்டை வந்தது. பின்னர் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு காலை 9 மணிக்கு கொல்லம் சென்றடைந்தது.
IMG 20190305 205124 - 2026இதே போல கொல்லத்தில்  முற்பகல் 11.45 மணிக்கு புறப்பட்டது.
பயணிகள் உற்சாகமாக பயணத்தை மேற்கொண்டனர். இந்த ரயில் மாலை 3.10 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலுக்கு செங்கோட்டை வர்த்தக சங்கத் தலைவர் ரஹீம் மற்றும் பயணிகள் நலச் சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் ரயில் டிரைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ரயில் பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
1551799184209 e1551804535199 - 2026இந்த ரெயிலில் மூன்றடுக்கு ஏ.சி. வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 8, 2 பொது பெட்டிகள்,2 கார்டு பெட்டிகளோடு மாற்றுத்திறனாளி பெட்டிகள்  என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
IMG 20190305 205303 e1551804560554 - 2026ஏற்கனவே செங்கோட்டையில் இருந்து தினசரி சென்னைக்கு பொதிகை எக்ஸ் பிரஸ், மற்றும் வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சென்னைக்கு சென்று வருகின்றன.தற்போது புதியதாக கூடுதலாக இந்த ரயில் கிடைத்துள்ளது.
Screenshot 20190305 183627 e1551804593727 - 2026இதனைத் தொடர்ந்து இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றது. சென்னை- கொல்லம் இரு மார்க்கமாக இயக்கப்படும் இந்த ரயில் தமிழக-கேரள மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பேருதவியாக இருக்கும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories