தமிழகம், தமிழகச் செய்திகள்,
குறைந்து வரும் இந்துக்களின் ஜனத்தொகை; ஏற்படும் ஆபத்துகள்: இந்து முன்னணி எச்சரிக்கை!
வருங்கால சமூகமும் இந்து மக்களின் தொகை குறைந்தால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
சிவகாசி- பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
இந்த மரணங்களுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது... என்று, பாஜக,
― Advertisement ―
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
More News
தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
Explore more from this Section...
நாளை திருமணம்.. மாப்பிள்ளையைக் கொன்ற மைத்துனர்!
நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பின்பு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த முனியப்பனை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.
ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்த ரஜினி!
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது .
முதலமைச்சருக்கான மரியாதை, பயம் துளிக்கூட இல்லையே! என்ன அதிகாரிகளோ!?
காவல் துறையினருக்கு இருக்கும் அக்கறை கரூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறைக்கு இல்லை
காதலித்து புரிந்த திருமணம்! கணவன் கொடுமையால் மனைவி எடுத்த விபரீத முடிவு!
அதேபோல் இருவீட்டாரும் கூடி பேசி கார்த்திகாவை கணவன் வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அதிகாலை பாத்ரூம் போன பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
ட்டிப்போட்டு கழுத்தில் கிடந்த 3பவுன் தங்க சங்கிலி மற்றும் ஒரு ஜோடிகம்மல் கொலுசு ஆகியவற்றை பறித்து கொண்டு ஓடிவிட்டார்
சிறார் வதை வீடியோ: முகநூலில் பகிர்ந்த இளைஞர் கைது!
குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த தகவலை தர்மபுரி கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா: அமைச்சர் விஜய பாஸ்கர் என்ன சொல்கிறார்?
கண்காணித்து வருவதாகவும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
வலைதளத்தில் ஆபாச படம் பகிர்ந்த இளைஞர் நியாஸ் கைது!
ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் தகவல் கொடுத்தது.அதன் படி, ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக...
பட்டுப்புடவை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்! தெலங்காணா ஆளுநர் தமிழிசை!
பெண்கள் தம் வாழ்க்கையில் புடவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்
8ம் வகுப்பு: தனித்தேர்வா, பொதுத்தேர்வா? கடும் குழப்பத்தில் தேர்வுத்துறை!
தமிழகத்தில் வரும் ஏப். 2ம் தேதி முதல் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளதாக வெளியான அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கி கடன் மோசடி: முன்னாள் எம்.பி., கே.என்.ராமசந்திரனுக்கு 7ஆண்டு சிறை!
வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி., கே.என்.ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசியல்வாதிகள் வெளியேற வேண்டும்; கோவில்களுக்கு தனி வாரியம் வேண்டும்: விஸ்வ ஹிந்து பரிஷத்!
அரசியல்வாதிகள் கோவிலை விட்டு வெளியேற வேண்டும்; கோயில்களுக்கு தனி வாரியம் வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.