தமிழகம்

Homeதமிழகம்

தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!

செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால்,

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

― Advertisement ―

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

More News

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

Explore more from this Section...

66 வயதினிலே… ரஜினியும் கமலும் இணைந்தால் ஹிட் தான்! ஜெயக்குமார் கல கல!

அரசு முறைப் பயணமாக இன்று சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.அப்போது, ரஜினி - கமல் இணைவார்கள் என்ற பேச்சு எழுகிறது என்ற கேள்விக்கு,...

தண்டவாளத்தில் குடும்பத்தோடு செல்ஃபி! வேகத்தோடு வந்த ரயில்.. வைரல் வீடியோ!

அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்தது. ரயில் மிக அருகில் நெருங்கியதும்

15 வயது சிறுமியை காதல் என ஏமாற்றி நண்பர்களோடு கூட்டு பாலியல் வன்கொடுமை!

விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது தாயால் நிர்க்கதியாக விடப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார்.அப்போது அந்த சிறுமிக்கும் அதே பகுதியில் தண்ணீர்...

வட இந்திய கொள்ளையர்! நூதன முறையில் கடைகளில் கைவரிசை! துப்பு கொடுப்பவருக்கு சன்மானம்!!

வேலூர் மற்றும் காட்பாடியில் கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் இரண்டு செல்போன் கடைகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 150-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.அன்றிரவே, வேலூரில்...

பொதுத் தேர்வை விட்டு விட்டு காதல் தேர்வு எழுத ஓட்டம்! பஸ் ஸ்டாண்டில் மாட்டிக் கொண்ட பட்சி!

அந்த மாணவியுடன் உடன் படிக்கும் மாணவிகளை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

குலுங்கியது தென்காசி! குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து மாபெரும் பேரணி! பொதுக்கூட்டம்!

இதில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசினார். அவர், இத்தகைய கூட்டத்துக்காக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.

சிஏஏ எதிர்ப்புக் கூட்ட அராஜகங்களால்… வெகுண்டெழுந்த கிராம மக்கள்; இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு தொடக்கம்!

இந்தக் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை 300க்கும் மேற்பட்டவர்கள் மங்கலத்தை அடுத்த மலைக் கோவில் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனங்களில் மங்கலம் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.

குளிக்க சென்ற 3 சிறுவர்கள்! குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!

அந்த குளத்தில் பெரியவர்கள் அவ்வப்போது குளிப்பதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மதக் காழ்ப்பில் செயல்படும் ‘மதிகெட்ட’ கல்வித்துறை அதிகாரிகள்!

மத காழ்ப்புணர்ச்சியோடும், வெறுப்போடும் செயல்பட்டு, மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்

கேன் வாட்டருக்கு தட்டுப்பாடு? 300 ஆலைகளை மூடியது அரசு!

அனுமதி பெறாத ஆலைகளை மூட உத்தரவிட்டது. அதன்படி தமிழகமெங்கும் அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்த 300 கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா! முதல்வர் பங்கேற்பு!

ராமநாதபுரம், விருதுநகரில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் பகுதியில் அமைய உள்ள புதிய மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிக்கான...

உறவுக்கு அழைத்து வராத பெண்ணைக் கொன்று அருகிலே உறங்கி போன 14 வயது சிறுவன்!

ஷீலா இறந்த நிலையிலும் அந்த சிறுவன் ஷீலாவின் அருகே உறங்கிக் கொண்டிருந்த நிலையிலும் இருந்துள்ளார்.

SPIRITUAL / TEMPLES