தமிழகம்

பாஜக.,வின் ஊதுகுழல் ரஜினி ; நாஞ்சில் சம்பத்

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு வெளிப்படை ஆதரவு தந்ததோடு, கூடிய விரைவில் தனது புதிய கட்சி துவங்க இருப்பது குறித்த முறையான அறிவிப்பு வெளிவருவது பற்றி அறிவிக்கப்படும், இந்த போயஸ்கார்டன் மீண்டும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள்….என்று எழுந்த விமர்சனத்துக்கு பதில் கொடுத்தார் ரஜினி.

ம்ஹும்.. ஒரு சதவீதம் கூட தேறவில்லை..! இவங்கதான் அடுத்த தலைமுறையை தயார் செய்யப் போறாங்க…!

ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 1.62 லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவு கடந்த 20ஆம் தேதி வெளியானது.

சிசிடிவி பதிவுகளை ஷேர் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை !

குற்ற வழக்குகளுக்கு கேமரா பதிவுகள் அறிவியல் பூர்வமான மிக முக்கிய சாட்சியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சம்பவ இடத்தில் கிடைக்கும் கேமரா பதிவுகளை காவல்துறையினர் வாட்ஸ் ஆப் குரூப்பில் 'ஷேர்' செய்கின்றனர்.

ப.சிதம்பரத்தை ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை?

சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கை மக்களோ எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை. வேட்டி கட்டிய தமிழர்களோ, காங்கிரஸ் கரை வேட்டி தலைவர்களோ...

திருமாவளவனுக்கு வழங்கப்பட்ட முனைவர் பட்டம்; எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி சட்ட போராட்டம்!

இது தொடர்பாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் ஏபிவிபி., மாணவர் அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில்...

பயங்கரவாதிகள் ஊடுருவல்… பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்!

ராணுவம் மற்றும் விமானப் படை தளங்களில் பாதுகாப்பை உஷார் நிலையில் வைக்குமாறு தகவல் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- 2026

ஆமாம் நான் ஜோக்கர்…! ஸ்டாலின் புரோக்கர்; அமைச்சர் ஜெயக்குமார் ரைமிங் அசத்தல்..!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஜி.எஸ்.டி குறித்த கருத்தரங்கம் நிகழ்வு நடைபெற்றது. இந்த கருத்தரங்க நிகழ்வில் அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

பயங்கரவாதிகள் ஊடுருவல்: தில்லி போராட்டத்துக்கு நன்றி சொல்ல வந்திருப்பாங்க தலிவரே..!

தமிழகத்தில் ஆறு தீவிரவாதிகள் ஊடுறுவல் -செய்தி... டெல்லி போராட்டத்துக்கு நன்றி சொல்ல அறிவாலயம் வந்துருப்பாங்க தலைவரே...

தீவிரவாத அச்சுறுத்தல்: விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு

தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர். அனைத்து மாவட்ட...

நெற்றியில் விபூதி, குங்குமம் பூசி மாறுவேடத்தில் பயங்கரவாதிகள்…! படங்கள் குறித்து டிஜிபி மறுப்பு!

சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் ஒன்றை அளித்துள்ளது.

அலர்ட்..! சந்தேகப் படும் நபர்கள் கண்ணில் பட்டால் தகவல் கொடுங்க..!

கோவை மாநகரில் பொது இடங்கள், விமான நிலையம், ரயில் நிலையம், முக்கிய பேருந்து நிலையங்கள் உள்பட பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குழந்தைகள் மேம்பாட்டு திட்ட செயல்பாட்டு பட்டியலில் தமிழகத்தின் இடம் இதுதான்!

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்திற்கான விருதை பெற்றது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மத்திய அமைச்சர் ஸ்மிருதி...
- 2026

Recent articles