தமிழகம்

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில், நான் ஏலியன்.! எனது உடலை...

எச்சரிக்கை… தமிழகத்துக்குள் லஷ்கர் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவல்! உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு தீவிரம்!

தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலக்கத்தில் கழகம்! பாகிஸ்தான் ஆதரவு அவப்பெயரால் ஆர்ப்பாட்டத்தை மாற்றிய பின்னணி!

இந்நிலையில் திமுக.,வின் இந்த நிலைப்பாடும், ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாததும்  பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

முதல்வர் பொறுப்பு ஓ.பி.எஸ் க்கா ? ’நோ’ சொன்ன இ.பி.எஸ் !

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாத இறுதியில் வெளிநாடு பயணம் செல்கிறார்.  ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை அவர் தமிழகத்தில் இல்லாத சூழலில்...

ப.சிதம்பரத்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்: சிபிஐ தகவல்!

இதை அடுத்து தில்லி சிபிஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் ப.சிதம்பரம். 

ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டம்: முக்கிய தலைவர்கள் எஸ்கேப், தொண்டர்கள் அப்செட்…!

ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- 2026

குப்பையில் வீசிய பழத் தோலிலிருந்து பாத்திரம் துலக்கும் பவுடா்; அசத்தும் அம்மா உணவகம்…!

தமிழகத்தின் தலைநகரில் இயங்கிவரும் அம்மா உணவகங்களில் பாத்திரம் துலக்க புதியதாக ஒரு பெளடர் ஒன்றை பயன்படுத்தி அசத்தி வருகிறார்கள்.

எலிக் கறியில் (விருந்து) மருந்து; விண்ணைத் தொட்ட விற்பனை…!

கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் எலிக்கறி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.

பஸ்ஸுக்கு காத்திருந்தவர்க்கு நேர்ந்த கொடூரம் ! இளைஞர்கள் செய்த அராஜகம் !

காரைக்காலில் வசித்து வருபவர் சவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கணவரை  இழந்தவர். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. தற்பொழுது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில்...

தமிழக முதல்வர், துணை முதல்வர் கிருஷ்ண ஜயந்தி வாழ்த்து!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து. #KrishnaJayanthi | #EdappadiPalanisamy

‘கடத்தல் தங்கங்கள்’! 4 பேர்… 2 விமானம்… 45 லட்சம் மதிப்பு..!

கோலாலம்பூர் மற்றும் துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம்,  பயன்படுத்தப்பட்ட லேப்டாப் உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்

தேசிய திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

தேசிய திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 2026

Recent articles