ரஜினி காட்டும் விரல் முத்திரையின் ரகசியம் என்ன தெரியுமா?

ரஜினி தற்போது ரசிகர்களை சந்தித்து தனது அரசியல் நுழைவு பற்றிய செய்தியை வெளியிட்டு பேசிய மேடையின் பின்புறம் .. இரண்டு நடு விரல்கள் மடக்கி கட்டை விரலால் தாங்கி பிடித்து மற்ற இரண்டு விரல்கள் உயர்த்தி பிடிக்கப்பட்ட ஒரு அமைப்புடன் பெரிய படம் மாலை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்ததை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் …

நமது சனாதன தர்மத்தில் … மனிதனின் உடலில் செயல்படும் பல வித சக்திகளை ஒருங்கிணைப்பது பற்றிய கலையே யோகம் ….

மனிதனின் தண்டுவ பாதையில் பயணிக்கும் சக்தியை பற்றிய பேசுவது “குண்டலனி ” சக்தி

நமது உடம்பில் பலவேறு நாடிகளில் பரவி திரியும் சத்திகள் நமது கை விரல்களின் நுனிகளில் முடியும் ..

இவை பஞ்ச பூத சக்திகளை (உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு நிறைய கலர் ஒயர்கள் செல்லும் கரண்ட் மாறி என்று கொள்ளுங்கள் ) அதாவது மனித உடல் ஐந்து பூதங்கள் ஆனது ..

நமது உடல் … ஒரு இடத்தை ஆக்கிரமிக்கிறது … ஆகாசம் … அதில் நீர் இருக்கிறது … சூடு … அக்னி இருக்கிறது .. அதில் எலும்பு சதை இவைகள் பொருள் ஆக மண் … காற்று… நமது சுவாசம் …

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

இந்த தன்மைகளை நமது கண்ணுக்கு புலப்பாடாத ஒரு டிஜிட்டல் சிக்னல் போல நாடிகளில் சம நிலை படுத்தும் செயல் பாடுகள் மூளையுடன் நரம்பு மண்டலம் மூலமாக ஓடிக்கொண்டே இருக்கும். (a real time data network from all over the body connected to the brain on these five elements )

இந்த செய்தி துகள்கள் (data signals ) கை விரல் நுனிகளில் மட்டுமே நாம் அறிகிறமாதிரி தனி தனியாக பிரிந்து நிற்கும் !!!

இந்த சக்தி வெளிப்படும் முனைகளை இணைத்து நமது உடலில் மற்றும் மூளையின் செயல்பாடுகளை மாற்றங்களை கொண்டு வரும் விஷயத்தை நமது முன்னோர்கள் கண்டு வைத்தார்கள் ..

something like mixing the signals with changing the circuit routes !!

அதாவது ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு பஞ்ச பூதங்களின் சக்திகள் வெளிப்படும் வயர் இருக்கும் என்று கொள்ளவேண்டும் ..

இந்த இணைப்புகளை மாற்றி மாற்றி இணைத்தால் என்ன நடைபெறும் என்பதை முத்திரைகளை உருவாக்கி வைத்தனர் !!!

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

ஒரு கம்ப்யூட்டர் உள்ளே microprocessor எப்படி வேலை செய்கிறது NOR gates என்று படித்து இருப்பீகளே அது போல என்று ஒரு தூரமான உதாரணம் சொல்லலாம் !!!

ரஜினி காட்டும் இந்த முத்திரையில் அவர் விரல் நுனிகளை தொடாமல் மடக்கி வைத்து இருப்பது .. இன்று கட்டு படாமல் அலைந்து திரியும் இளைஞர் சமுதாயம் கட்டுப்பாட்டுக்கும் கொண்டு வரும் என நினைக்கிறேன் ..

அந்த இரண்டு விரல் … அதன் மூலமாக ஏற்ப்படும் சக்தி மறைவு பற்றி எழுதுவது மேலே சொன்ன microprocessor உள்ள செயல் படும் விசயங்களை பற்றி எழுதுவது போன்று குழப்பத்தை ஏற்படுத்தும் …

ஹிமாலயத்தில் வாழும் நமது ரிஷிகள் இப்படி ஒரு சினி மா புகழ் பெற்றவர் மூலமாக நமது சனாதன தர்மத்தை வளர்க்க … இளைஞர்களின் தவறான சிந்தனை சிதறல்களை மாற்ற செய்யும் அபாரமான விசயம் நடந்து இருக்கு ..

800 வருடம் நம்மை வாள் முனையில் ஆண்ட கொடுமை மதங்கள் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்கிற உண்மையை நீங்கள் இன்று அறிந்து கொண்டீர்கள் .. அவர்கள் தங்களை வெளிபடுத்தாமல் ஒரு புகழ் வாய்ந்த மனிதனை தேர்தெடுத்து நம்மை வழிபடுத்துவர் !!! நேற்று மோடி இன்று ரஜினி …

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

இந்த முத்திரை நமது சனாதன மதத்தை அடுத்த கட்டத்து கொண்டு செல்லும் ..

இது ரஜினி முதல்வர ஆகி அல்லது ஆகாமல் செய்யப்போகிற வேலையை விட இது பெரிது

– விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories