மலைகளில் சிலுவை! கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை போகும் நம் நாடு!

Law of Adverse Possession என்று ஒரு சட்ட வழிமுறை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒருவருக்கு title இல்லையென்றாலும் உபயோக பாத்யதையை நிரூபித்தால் அதுஅவருக்கு சொந்தமாகும், அந்த சொத்து வேறு ஒருவருக்கு சொந்தமானதாக இருந்தாலும்,

தனி நபரின் சொத்து என்றால் அதற்க்கான limitation period 12 வருஷங்களாகவும், அரசாங்க சொத்து என்றால் அதற்க்கு முப்பது வருஷங்கள் என்றும் இருக்கிறது.

நாம் ட்ரெயினில் போகும் போது காடுகளில் நாம் பார்க்கும் மலைகளில் எல்லாம் சிலுவை வரைந்து இருப்பதை கவனித்து இருப்போம்.அது இந்த மாதிரி law of adverse possession மூலம் பொறம்போக்கு,நத்தம் பொறம்போக்கு, காடு பொறம்போக்கு, போன்ற நிலங்களை ஸ்வாஹா செய்ய church செய்யும் தந்திரம் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்காது. அவர்கள் அந்த சிலுவை வரைந்த மலைமேல் சென்று வருடம் தோறும் வழிபாடு செய்வதாக ஆவணங்களை தயார் செய்வார்கள். முப்பது ஆண்டுகள் கழிந்த பிறகு அதை தங்களுக்கு assign பண்ணி தருமாறு அரசிடம் கேட்பர். அரசு மறுக்கும். நீதிமன்றத்துக்கு அது வழக்காக போகும். அங்கு இவர்கள் கொடுக்கும்( படங்கள்,) ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அந்த இடத்தை அவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

இத்தனைக்கும் A Honorable person cannot claim adverse possessionஎன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது. ஆனால் church அது தனி நபர்களுக்கே பொருந்தும் church ஒரு institution என்பதால் அது பொருந்தாது என்று வாதிட்டு அது நீதிமன்றத்தால் ஒப்புகொள்ளபட்டும் இருக்கிறது. இப்படி பல காடுகள் குறி வைக்கபடுவதன் காரணம். நிலம் மட்டும் அல்ல. அங்குள்ள பழங்குடி இனமக்கள். மலைவாழ் பகுதி மக்கள். சமீபத்திய உதாரணம் அச்சிறுபாக்கம் மலை. பிரிட்டிஷார் இங்கிருந்து கிளம்பும் முன் கடைசி இரண்டு மூன்று வருடங்களில் church க்கு assign பண்ணி கொடுத்த நிலங்கள் ஏராளம். கிட்டத்தட்ட மொத்த சைதாபேட்டையும் ymca வுக்கு சொந்தம். அது போல நாடு முழுவதும். அது போதாதென்று இது போல சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளஎல்லாம் பயன்படுத்தி மேலும் ஆட்டையை போடுகின்றனர்.

நம்மவர்களோ காசு கொடுத்து வாங்கி அதிலும் பல இடர்களை சந்திகின்றனர். ஒவ்வொரு வருடமும் revenue departmentசில நிலங்களை (தங்களுக்கு சொந்தமான, பொறம்போக்கு) assign பண்ண முன் வரும். இந்த பட்டியல் வெளியே யாருக்கும் தெரியாது. அங்கிருக்கும் கிறிஸ்தவ அதிகாரிகள் மூலம் அது church க்கு தெரிவிக்க பட்டு அவர்களும் அதற்க்கு விண்ணப்பிப்பர். அவர்களுக்கு மிக சொற்பமான விலைக்கு அது கிடைக்கும். இது தனி முறை. கொஞ்சம் கொஞ்சமாக நம் நாடு கொள்ளை போய்கொண்டு இருக்கிறது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தகவல்: வி.வி.பாலா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories