அதிசயம்! ஆச்சரியம்! ஊமைகளைப் பேச வைக்கும் ஒரு பாடல்!

தமிழகத்தில் மக்கள் இப்போது வெகு நலமாக இருக்கிறார்கள். மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுகமாக வாழ்கிறார்கள். தமிழக அரசு மக்களின் சுமைகளை வெகுவாகக் குறைத்து, சுகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியினருக்கு வேலையே இல்லாமல் ஆளும் அரசு தமிழகத்தை சொர்க்க பூமியாக வைத்திருக்கிறது. மக்கள் எந்த வித பிரச்னைகளும் இல்லாமல் வாழ்வதால், ஊடகங்களுக்கு செய்திக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் இருக்கும் ஒரே ஒரு தலையாய பிரச்னை, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்தான்! இந்தப் பாடலை எப்போது பாட வேண்டும், எப்படிப் பாட வேண்டும், எங்கே எல்லாம் பாட வேண்டும், எந்த ராகத்தில் எப்படிப்பட்ட வாய் அசைப்பில் எந்த விதத்தில் ழ உச்சரிப்புடன் பாட வேண்டும் என்று, ஊடகங்கள் பொதுமக்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் கையாளப் பட்டிருக்கும் வடமொழிச் சொற்களை தமிழில் மொழி பெயர்த்துப் பாடலாமா என்றும் விவாதித்து வருகிறார்கள்.

ALSO READ:  அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

இப்படி எல்லாம் வாய் பேச இயலா ஊமைகளாக இருந்த பலர் பேசுவதற்குக் காரணமாக அமைந்தது, கணபதிப் பெருமானின் துதிப்பாடல்தான். முத்துசுவாமி தீட்சிதரு என்ற தஞ்சை தரணியின் திருவாரூர்ப் பிறந்த தமிழர் இயற்றிய இந்தப் பாடல் மகிமை வாய்ந்தது. இந்தப் பாடலை வாய்பேசாமல் அமர்ந்திருக்கும் நபர் முன் பாட வேண்டிய அவசியம் கூட இல்லை. இப்படி ஒரு பாடலைப் பாடினார்கள் என்று அவர்களின் காதில் சொன்னாலே போதுமானது. உடனே அவர்கள் வாய் திறந்து பேசத் தொடங்கிவிடுவார்கள்.

சிந்து பைரவி ராகத்தில், ஊமைகளை பேச வைக்கும், நவ துவார அடைப்பு நீக்கும் அத்தகைய மகிமை வாய்ந்த பாடல் இதுதான்…

மஹா கணபதிம்..
ஸ்ரீ மஹா கணபதிம்
ஸ்ரீ மஹா கணபதிம்- மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் – மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் – மனஸா ஸ்மராமி

மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி .
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி .
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித.
மஹா கணபதிம்… ஆ ஆ ஆ…
மஹா தேவ சுதம்….. ஆ ஆஅ ஆ
மஹா தேவ சுதம் – குரு குக நுதம்.
மஹா தேவ சுதம் – குரு குக நுதம்.
மாரகோடி ப்ரகாஷம் சாந்தம்
மாரகோடி ப்ரகாஷம் சாந்தம்.
மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மூஷிக வாகன் மோதக்ப்ரியம்
மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மூஷிக வாகன் மோதகப்ரியம்,
மஹா கணபதிம். மனஸா ஸ்மராமி
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித மஹா கணபதிம்

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories