December 6, 2025, 3:17 PM
29.4 C
Chennai

ஒரு பிராமணன் கூட ராணுவத்தில் இல்லையா?!

indian army - 2025

ஒரே ஒரு பிராமணன் கூட இராணுவத்துல இல்லைங்க தோழர் –

ஆமா, டோழர் அவிய்ங்கெ தயிர் சாதம் டோழர் –

ஆனா டோழர் ஒரே ஒரு பிராமணன் கூட குண்டு வெச்சி அப்பாவிங்கள கொன்னிருக்கானா டோழர் –

அது, அது வந்து தோழர் _

சரி வுடுங்க டோழர் _

ஒரே ஒரு பிராமணனாவது தங்கம் கடத்திட்டு வந்து மாட்டி இருக்கானா டோழர் _

அது வந்து தோழர் –

சரி அதையும் விடுங்க –

ஒரே ஒரு பிராமணனாவது வண்டியத் திருடிட்டு வந்து பழைய இரும்புக் கடை வெச்சிருக்கானா டோழர் _

இல்ல தொழர் அவங்க அந்த மாதிரியெல்லாம் செய்ய தைரியம் இல்லாதவங்க தோழர் –
கோயில்ல மணியாட்டி பிச்சை எடுக்கறவங்க தோழர் –

ஓ. அப்படியா டோழர் –

வெள்ளக்காரன் ஆஷ் துரையப் போட்டுத் தள்ளுன வாஞ்சிநாதன் யார்னு தெரியுமா டோழர் ?-

நீலகண்ட சாஸ்திரிகள் யார்னு தெரியுமா டோழர் ?-

சுப்ரமணிய சிவா யார்னு தெரியுமா டோழர்? _

அவ்வளவு ஏன்?-

சுப்ரமண்ய பாரதியார் யார்னு தெரியுமா டோழர்?-

இல்ல தோழர் நான்லாம் மார்க்ஸ், லெனின், சேகுவரான்னு உலகத் தலைவர்கள மட்டும் படிச்சவன் தோழர் _

உள்ளுர்த் தலைவர்கள் யாரும் தெரியாதா டோழர் –

ஏன் தெரியாது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதின்னு நான் படிக்காத ஆளே இல்ல தோழர் _

வெளங்கிடும் –

அதனால தான் பிராமணர்கள எதுக்கறீங்களா டோழர்?-

அதுனால மட்டும் இல்ல டோழர் இந்த ஆரிய வந்தேறிகளால தான் தமிழ் அழிஞ்சு ஹிந்தி, சமஸ்கிருதம் வளருது தோழர் –

அப்படியா டோழர் –

ஹிந்தி, சமஸ்கிருதத்துல பேரு வெச்ச ஒரே ஒரு பிராமணனக் காட்டுங்க டோழர் _
அதே சமயத்துல தமிழ்ல மட்டும் பேர் வெச்சிருக்கற ஒரே ஒரு முஸ்லீம, கிருஸ்தவனக் காட்டுங்க டோழர் –

அது, அது வந்து தோழர் அவங்க நம்ப டொப்பிள்கொடி உறவு தோழர் தப்பாப் பேசாதீங்க –

ஏண்டா, டோமர் பயலே –

நம்மள அடிமைப்படுத்தி கொடுமை பண்ணுனவன் டொப்பிள்கொடி உறவு –

நம்ம கூடவே ஆயிரக்கணக்கான வருஷமா வாழறவங்க ஆரிய வந்தேறியா –

குண்டு வெச்சுக் கொன்ன தீவிரவாதிக்கு முட்டுக் கொடுத்துட்டு பிராமணன் ஏன் இராணுவத்துல இல்லைன்னு கேட்கற –

எங்கடா விட்டீங்க?-

இட ஒதுக்கீடுன்ற பேருல அந்த வேலையையும் நீங்கதான்டா எடுத்துக்கறீங்க?-

பிராமணன் இராணுவத்துல மட்டும் இல்ல, எல்லா அரசாங்க வேலைலயும் கம்மியாத்தான் இருக்கான் –

அதையும் மீறி இராணுவத்துல சேந்து உயிர்த் தியாகம் செஞ்ச மாவீரன் மேஜர் முகுந்த் வரதராஜ், எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலயா டோமர் –

தெரியாத விஷயத்த தெரிஞ்ச மாதிரி தப்பா சொல்றதும் ,தெரிஞ்ச விஷயத்தை மத்தவங்களுக்கு தெரியாம மறைக்கறதும் தான் இவ்வளவு வருஷமா திராவிடமும் கம்யூனிஸ்டும் செஞ்ச விஷமத்தனமான வேலை-

வேரறுப்போம் இந்த நச்சுக்களை-

கருத்து: – ந.முத்துராமலிங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories