ஒரு பிராமணன் கூட ராணுவத்தில் இல்லையா?!

indian army - 2026

ஒரே ஒரு பிராமணன் கூட இராணுவத்துல இல்லைங்க தோழர் –

ஆமா, டோழர் அவிய்ங்கெ தயிர் சாதம் டோழர் –

ஆனா டோழர் ஒரே ஒரு பிராமணன் கூட குண்டு வெச்சி அப்பாவிங்கள கொன்னிருக்கானா டோழர் –

அது, அது வந்து தோழர் _

சரி வுடுங்க டோழர் _

ஒரே ஒரு பிராமணனாவது தங்கம் கடத்திட்டு வந்து மாட்டி இருக்கானா டோழர் _

அது வந்து தோழர் –

சரி அதையும் விடுங்க –

ஒரே ஒரு பிராமணனாவது வண்டியத் திருடிட்டு வந்து பழைய இரும்புக் கடை வெச்சிருக்கானா டோழர் _

இல்ல தொழர் அவங்க அந்த மாதிரியெல்லாம் செய்ய தைரியம் இல்லாதவங்க தோழர் –
கோயில்ல மணியாட்டி பிச்சை எடுக்கறவங்க தோழர் –

ஓ. அப்படியா டோழர் –

வெள்ளக்காரன் ஆஷ் துரையப் போட்டுத் தள்ளுன வாஞ்சிநாதன் யார்னு தெரியுமா டோழர் ?-

நீலகண்ட சாஸ்திரிகள் யார்னு தெரியுமா டோழர் ?-

சுப்ரமணிய சிவா யார்னு தெரியுமா டோழர்? _

அவ்வளவு ஏன்?-

சுப்ரமண்ய பாரதியார் யார்னு தெரியுமா டோழர்?-

இல்ல தோழர் நான்லாம் மார்க்ஸ், லெனின், சேகுவரான்னு உலகத் தலைவர்கள மட்டும் படிச்சவன் தோழர் _

உள்ளுர்த் தலைவர்கள் யாரும் தெரியாதா டோழர் –

ஏன் தெரியாது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதின்னு நான் படிக்காத ஆளே இல்ல தோழர் _

வெளங்கிடும் –

அதனால தான் பிராமணர்கள எதுக்கறீங்களா டோழர்?-

அதுனால மட்டும் இல்ல டோழர் இந்த ஆரிய வந்தேறிகளால தான் தமிழ் அழிஞ்சு ஹிந்தி, சமஸ்கிருதம் வளருது தோழர் –

அப்படியா டோழர் –

ஹிந்தி, சமஸ்கிருதத்துல பேரு வெச்ச ஒரே ஒரு பிராமணனக் காட்டுங்க டோழர் _
அதே சமயத்துல தமிழ்ல மட்டும் பேர் வெச்சிருக்கற ஒரே ஒரு முஸ்லீம, கிருஸ்தவனக் காட்டுங்க டோழர் –

அது, அது வந்து தோழர் அவங்க நம்ப டொப்பிள்கொடி உறவு தோழர் தப்பாப் பேசாதீங்க –

ஏண்டா, டோமர் பயலே –

நம்மள அடிமைப்படுத்தி கொடுமை பண்ணுனவன் டொப்பிள்கொடி உறவு –

நம்ம கூடவே ஆயிரக்கணக்கான வருஷமா வாழறவங்க ஆரிய வந்தேறியா –

குண்டு வெச்சுக் கொன்ன தீவிரவாதிக்கு முட்டுக் கொடுத்துட்டு பிராமணன் ஏன் இராணுவத்துல இல்லைன்னு கேட்கற –

எங்கடா விட்டீங்க?-

இட ஒதுக்கீடுன்ற பேருல அந்த வேலையையும் நீங்கதான்டா எடுத்துக்கறீங்க?-

பிராமணன் இராணுவத்துல மட்டும் இல்ல, எல்லா அரசாங்க வேலைலயும் கம்மியாத்தான் இருக்கான் –

அதையும் மீறி இராணுவத்துல சேந்து உயிர்த் தியாகம் செஞ்ச மாவீரன் மேஜர் முகுந்த் வரதராஜ், எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலயா டோமர் –

தெரியாத விஷயத்த தெரிஞ்ச மாதிரி தப்பா சொல்றதும் ,தெரிஞ்ச விஷயத்தை மத்தவங்களுக்கு தெரியாம மறைக்கறதும் தான் இவ்வளவு வருஷமா திராவிடமும் கம்யூனிஸ்டும் செஞ்ச விஷமத்தனமான வேலை-

வேரறுப்போம் இந்த நச்சுக்களை-

கருத்து: – ந.முத்துராமலிங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories