வெறும் பாற மட்டும்தான் பாட்டு படிக்கி…

2023 ஜூன் 25ஆம் தேதி நிலவரப்படி குற்றாலத்தில் நீர் இல்லாமல் வறண்டு போய் கிடக்கும் காட்சி
2023 ஜூன் 25ஆம் தேதி நிலவரப்படி குற்றாலத்தில் நீர் இல்லாமல் வறண்டு போய் கிடக்கும் காட்சி

தென்காசி மாவட்டம் திருக்குற்றாலத்தில் குற்றால அருவிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. அருவிக்கு நீர் வரத்தை அளிக்கும் மலையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அருவிகள் காய்ந்து போய் கிடக்கின்றன.

வழக்கமாக கேரளத்தில் பருவ மழை மே மாத கடைசியிலோ ஜூன் மாத முதல் வாரத்திலோ தொடங்கும். ஆனால் இந்த முறை இடையில் உருவான புயல் காரணமாக பருவமழை தொடங்குவது தாமதமானது. இதனால் உங்களின் பல பகுதிகளிலும் வழக்கமான அளவில் மழை பெய்யவில்லை.

கேரளத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை சரிவர செய்யாததால் வரட்சியை நிலவுகிறது. கேரளத்தின் பருவ மழை காலங்களில் குற்றாலத்தில் சீசன் என்று சொல்லப்படும் சாரல் சூழல் நிலவும். சாரல் மலையுடன் தென்றல் காற்றும் குளிர்ச்சியான சூழலும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்க கூடியது. ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத காலங்களுக்கு இது போன்ற பருவநிலை நிலவுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை ஜூன் மாதம் முடிய உள்ள நிலையில் சீசன் கலை கட்டவில்லை. சீசனை நம்பி வியாபாரிகள் பலர் குற்றால அறிவிப்பகுதிகளில் கடைகள் போட்டிருந்தனர் அவர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் திடீரென ஒரு நாள் பெய்த மழையில் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது அன்றைய நாள் மட்டும் சில மணி நேரங்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது அதன் பிறகு மீண்டும் வறட்சி நிலவுகிறது கடந்த இரு நாட்களாக சனி ஞாயிறு வார விடுமுறை தினங்கள் என்பதால் சீசனை நம்பி வெளியூர்களில் இருந்து பலர் குற்றாலத்துக்கு படையெடுத்தனர் ஆனால் நீரின்றி வறண்டு கிடக்கும் பாறைகளை பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories