சுற்றுலா

இதுக்கு, செங்கோட்டை – பெங்களூர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸை நல்ல படியா இயக்கலாமே!

எனவே, மதுரையில் இருந்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி என முக்கிய நிறுத்தங்கள் மட்டும் கொண்டு, வந்தேபாரத் ரயில் செங்கோட்டை - பெங்களூருக்கு இயக்கப்படலாம்.

நம்ம நாட்டு சுற்றுலா: உதயகிரி குகைகள்!

பஜாகரா கும்பா மிகவும் எளிமையானது மற்றும் சிறியது. இது ஒரு கல் படுக்கை மற்றும் தலையணையைக் கொண்டுள்ளது மற்றும் இது பண்டைய காலங்களில் ஜெயின் துறவிகளின் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது.

நம்ம நாட்டு சுற்றுலா: உதயகிரியும் கந்தகிரியும்!

நான் புவனேஸ்வரில் இருந்து வந்தபோது உதயகிரி மலைகள் வலது பக்கம் இருந்தன. கந்தகிரியுடன் ஒப்பிடும்போது, உதயகிரி மிகவும் அழகான மற்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் குகை

நம்ம நாட்டு சுற்றுலா: புவனேஷ்வரத்தில் ஒரு நாள்!

சென்னையில் இருந்து புவனேஷ்வரம் வரை விமானப் பயணம். புவனேஷ்வரத்தில் இருந்து கார் மூலம் புவனேஷ்வர நகரச் சுற்றுலா, பூரி, கொனார்க், சில்கா ஏரி, மீண்டும் புவனேஷ்வரம்.

நம்ம ஊரு சுற்றுலா: கங்கைகொண்ட சோழபுரக் கோயில்!

பகுதி 12 – கங்கைகொண்ட சோழபுரம் 3          மூலவரை வணங்கியபின் வெளியே வந்து வலமாக வரும்போது பிட்சாடனர், அர்த்த நாரீசுவரர், தட்சிணாமூர்த்தி, நடராசர், சுகாசனர், சண்டேச அநுக்ரஹர், கஜசம்ஹாரர், ஞானசரஸ்வதி முதலிய அருமையான...

நம்ம ஊரு சுற்றுலா: கங்கைகொண்ட சோழபுரத்தின் அழகு!

பகுதி 11 – கங்கைகொண்ட சோழபுரம் (2)--முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் -          சோழர்குலம் கி.பி. 1279ல் முடிவுறவே அரண்மனைகள் உட்பட நகரில் இடிந்த கட்டிடங்களின் செங்கற்களை ஊர்மக்கள் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்....
- 2026

நம்ம ஊரு சுற்றுலா: கங்கை கொண்ட சோழபுரம்!

நம்ம ஊரு சுற்றுலா பகுதி 10 கங்கைகொண்ட சோழபுரம்-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் -          வைத்தீஸ்வரன்கோயிலில் இருந்து மயிலாடுதுறை வழியாக குத்தாலம் வந்து, திருமணஞ்சேரி செல்லும் வழியில் சென்றால், திருமணஞ்சேரிக்கு முந்தைய கிராமம் கண்டியூராகும்....

நம்ம ஊரு சுற்றுலா: வைத்தீஸ்வரன் கோயில்

பகுதி 9 – வேதபுரீஸ்வரர், வைத்தீஸ்வரர்--முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் --          நண்பர் வீட்டிலிருந்து அவரது குடும்பத்தினருடன் புவனகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடலூர் செல்லும் பாதையில் சுமார்...

நம்ம ஊரு சுற்றுலா: பிச்சாவரம்

பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது என அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்வூரில் அலையாத்திக் காடுகள் அல்லது சதுப்புநிலக்காடுகள் அல்லது ஆங்கிலத்தில் மாங்குரோவ் காடுகள் மிகுந்துள்ளன.

நம்ம ஊரு சுற்றுலா: பஞ்சவடி பிரமாண்ட ஆஞ்சநேயர்!

திருக்கோயிலுக்கு ஒரு பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டவை.

நம்ம ஊரு சுற்றுலா: மயிலம் முருகன் கோயில்!

காரில் வருபவர்கள் மலை மீது திருக்கோயில் வாசல் வரை காரில் செல்ல முடியும். பின்னர் சுமார் 30 படிகள் ஏறி முருகப் பெருமானைத் தரிசிக்க முடியும்.

நம்ம சென்னை சுற்றுலா: திருப்போரூர் கந்தசாமி கோயில்!

யுத்தம் நடந்த இடமாதலால் இதற்கு யுத்தபுரி, சமராபுரி, போரூர் எனப் பெயர் வந்தது. சமராபுரி வாழ் சண்முகத்தரசே நினைவுக்கு வருகிறதா?
- 2026

Recent articles