- ஐ.எஸ் அமைப்போடு தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த 33 பேர் உட்பட 127 பேர் கைது.
- இந்தியா முழுவதும் காலூன்ற வங்கதேசத்தை சேர்ந்த ஜமாத் உல் முஜாஹிதீன் என்ற அமைப்பு கடும் முயற்சி.
- FATF என்னும் அமைப்பு பாகிஸ்த்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது – அஜித் தோவல்
- காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைபாடு எடுத்த பிரிட்டனின் தொழிலாளர் கட்சிக்கு பிரிட்டன் வாழ் இந்தியர்கள் கண்டனம்.
- ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்திய சீமான் மீது வழக்குப்பதிவு.
- அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு.
- இன்ஸ்டாகிராமில் 3 கோடி பாலோவேர்ஸ் உடன் முதல் இடத்தை பிடித்தார் மோடி.
- மாமல்லபுரம் மீண்டும் குப்பையாகியது.
To Read this news article in other Bharathiya Languages
செய்திகள்.. சிந்தனைகள்… – 15.10.2019
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari