செய்திகள்.. சிந்தனைகள்.. – 19.11.2019

Published:

உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட நினைக்கிறது திமுக.

கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள 38000 கோயில்களின் நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் தொடர்பான புள்ளி விபரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

முரசொலி அலுவலக விவகாரம் தொடர்பாக தேசிய SC ஆணையம் இன்று விசாரணை.

விசிக கட்சி ரவுடிகளால் தாக்கப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர்.

ஈ.வே.ராமசாமி இன்றைய காலகட்டத்தில் செருப்பால் ராமர் படத்தை அடித்திருந்தால், பல செருப்புகள் அவரை தாக்கி இருக்கும் – பாபாராம்தேவ்.

தடியடியில் முடிந்த JNU மாணவர்களின் பாராளுமன்ற முற்றுகை

ராஜ்யசபாவின் 250வது கூட்டத்தொடரில் மோடி அவர்கள் பேச்சு

Related articles

Recent articles

spot_img