ஜானி படத்தில் ஸ்ரீதேவி ரஜினியிடம் லவ் புரபோசல் சொல்லும் சீன்!

ஜானி’ படத்தில் ஸ்ரீதேவி தன் காதலை ரஜினியிடம் சொல்லும் காட்சியில் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பார்த்து வியந்துபோய் ‘அந்தப் பொண்ணோட நடிப்போட என்னால போட்டிபோட முடியலை’ என்று ரஜினியே மாய்ந்து மாய்ந்து பேசினாராமே? என்று இயக்குநர் மகேந்திரனிடம் கேட்டதற்கு, ஜானியில் நடிக்கும்போது ஸ்ரீதேவிக்கு 20 வயதுகூட ஆகவில்லை. ஆனால், அந்த வயதுக்கு உரிய ‘எப்ப ஷூட் முடியும்’ என்கிற படபடப்பில்லாமல், விடிய விடிய ஷூட் என்றாலும் அமைதியாக நடித்துக்கொண்டிருப்பார். ரஜினியிடம் , ஸ்ரீதேவி தன் காதலை சொல்கிற சீனையும் ஒரு நள்ளிரவில்தான் எடுத்தேன். நாள் முழுக்க நடித்த களைப்பே அவர் முகத்தில் தெரியாது.

ஸ்ரீதேவி தன் காதலை ரஜினியிடம் சொல்லிவிட்டு, ‘நான் அப்படித்தான்’ என்று கண்களைத் துடைப்பார். அந்த சீனின் ரிகர்சலை குளோசப்பில் பார்த்த கேமராமேன் சட்டென்று ஒரு கமென்ட் பண்ணிவிட்டார். நிச்சயம் அந்த கமென்ட் அவர் காதிலும் விழுந்திருக்கும். அவ்வளவு நெருக்கத்தில்தான் கேமரா இருந்தது. இந்த கமென்ட்டுக்குப் பிறகு இந்தப் பெண் இயல்பாக மறுபடியும் அந்த சீனை நடிக்குமா என்று நான் பயந்தேன். ஆனால், அந்த கேலியை காதில் வாங்கியதாகவே காட்டிக்கொள்ளவில்லை அந்தப் பெண்.

இந்த காதல் சீனை ரஷ் பார்த்த ரஜினி என்னிடம், ‘ஸ்ரீதேவி இந்த சீன்ல ஸ்கோர் பண்ணிட்டாங்க’ என்று புலம்பினார். நான்தான் அர்ச்சனா கதாபாத்திரத்தின் கனத்தை எடுத்துசொல்லி அவரை சமாதானப்படுத்தினேன்
என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories