குமரி மாவட்டத்தில் பேரிடர் பணிகளை கவனிக்க தனி அலுவலர்; கட்டுப்பாட்டு அறை திறப்பு!

11 Aug10 kaniyakumari local holiday - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிடர் தொடர்பான பணிகளை கண்காணிக்க கண் காணிப்பு அலுவலராக ஜோதி நிர்மலா ஐஏஎஸ். நிர்ணயிக்கப்பட்டுள்ளார்.

வட்டத்தில் 85 தற்காலிக நிவாரண முகாம்கள் தயார் நிலையில் அமைக்கப் பட்டுள்ளது. மாவட்டத்தில் 76 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு 9 மண்டல அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது.

760 உள்ளூர் கிராம மக்கள் இந்த கண்காணிப்பு பணிகளில் இணைக்கப் பட்டுள்ளனர். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை தடுக்கும் விதமாக 7720 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாளை காலை சுமார் 8 மணியளவில் குமரி மாவட்டத்திற்கு வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

கனமழை தொடர்பாக பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று குமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப் பட்டுள்ளது
மீன்துறை உதவி இயக்குனர் ~ 04652 227460

ஆட்சியர் அலுவலகம் ~ 1077, 04652 231077

வள்ளவிளை ~ 9489210152

சின்னத்துரை ~ 9597550066, 830022238

குளச்சல் மீன்பிடித்துறை அலுவலகம்~ 04651 228696

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories