குமரி மாவட்டத்தில் பேரிடர் பணிகளை கவனிக்க தனி அலுவலர்; கட்டுப்பாட்டு அறை திறப்பு!

11 Aug10 kaniyakumari local holiday - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிடர் தொடர்பான பணிகளை கண்காணிக்க கண் காணிப்பு அலுவலராக ஜோதி நிர்மலா ஐஏஎஸ். நிர்ணயிக்கப்பட்டுள்ளார்.

வட்டத்தில் 85 தற்காலிக நிவாரண முகாம்கள் தயார் நிலையில் அமைக்கப் பட்டுள்ளது. மாவட்டத்தில் 76 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு 9 மண்டல அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது.

760 உள்ளூர் கிராம மக்கள் இந்த கண்காணிப்பு பணிகளில் இணைக்கப் பட்டுள்ளனர். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை தடுக்கும் விதமாக 7720 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாளை காலை சுமார் 8 மணியளவில் குமரி மாவட்டத்திற்கு வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

கனமழை தொடர்பாக பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று குமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப் பட்டுள்ளது
மீன்துறை உதவி இயக்குனர் ~ 04652 227460

ஆட்சியர் அலுவலகம் ~ 1077, 04652 231077

வள்ளவிளை ~ 9489210152

சின்னத்துரை ~ 9597550066, 830022238

குளச்சல் மீன்பிடித்துறை அலுவலகம்~ 04651 228696

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories