December 5, 2025, 8:25 PM
26.7 C
Chennai

குமரி மாவட்டத்தில் பேரிடர் பணிகளை கவனிக்க தனி அலுவலர்; கட்டுப்பாட்டு அறை திறப்பு!

11 Aug10 kaniyakumari local holiday - 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிடர் தொடர்பான பணிகளை கண்காணிக்க கண் காணிப்பு அலுவலராக ஜோதி நிர்மலா ஐஏஎஸ். நிர்ணயிக்கப்பட்டுள்ளார்.

வட்டத்தில் 85 தற்காலிக நிவாரண முகாம்கள் தயார் நிலையில் அமைக்கப் பட்டுள்ளது. மாவட்டத்தில் 76 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு 9 மண்டல அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது.

760 உள்ளூர் கிராம மக்கள் இந்த கண்காணிப்பு பணிகளில் இணைக்கப் பட்டுள்ளனர். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை தடுக்கும் விதமாக 7720 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாளை காலை சுமார் 8 மணியளவில் குமரி மாவட்டத்திற்கு வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

கனமழை தொடர்பாக பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று குமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப் பட்டுள்ளது
மீன்துறை உதவி இயக்குனர் ~ 04652 227460

ஆட்சியர் அலுவலகம் ~ 1077, 04652 231077

வள்ளவிளை ~ 9489210152

சின்னத்துரை ~ 9597550066, 830022238

குளச்சல் மீன்பிடித்துறை அலுவலகம்~ 04651 228696

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories