5 மில்லியன் டாலர் ! அமேசானுக்கு அளித்த நடிகர் !

amesan - 2026

உலகின் மிக முக்கிய காடுகளில் ஒன்று அமேசான். இதன் பெரும்பாலான பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது. இங்கிருந்து பூமிக்கு தேவையான 20% சுவாசக் காற்று உற்பத்தி ஆகிறது. இதனால் ”பூமியின் நுரையீரல்” என்று இதனை அழைக்கின்றனர்.

இங்கு வரலாறு காணாத அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு மின்னல் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அங்கு வாழும் மக்களின் செயலால் ஏற்பட்டது எனக் குற்றச்சாட்டும்  எழுந்துள்ளது

அமேசான் காடுகளின் தீவிபத்து பற்றி, உலகின் பல்வேறு நாடுகளும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளன. பிரேசில் நாட்டிற்கு அழுத்தம் கொடுத்து, தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றன.

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க பிரேசில் படைகள் களத்தில் இறங்கியுள்ளன. இதில் பிற நாடுகளும் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இந்நிலையில் அமேசான் மழைக் காடுகளை பாதுகாக்க, டைட்டானிக் படத்தின் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ 5 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, உலகம் முழுவதும் ஏற்படும் பருவ நிலை மாற்றத்திற்கு அமேசான் மழைக் காடுகள் தான் தீர்வாக இருக்கும்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

இந்த காடுகளின்றி நம்மால் பூமி வெப்பம் அடைதலை கட்டுப்படுத்த முடியாது. அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

#REPOST #RG @CNNCLIMATE AERIAL FOOTAGE SHOWS THE WORLD’S LARGEST RAINFOREST IN FLAMES. BRAZIL’S AMAZON IS KNOWN AS “THE PLANET’S LUNGS” FOR PRODUCING ABOUT 20 PERCENT OF THE WORLD’S OXYGEN. THIS INFERNO THREATENS THE RAINFOREST ECOSYSTEM AND ALSO AFFECTS THE ENTIRE GLOBE. #AMAZONRAINFOREST #CNNCLIMATE

A POST SHARED BY LEONARDO DICAPRIO (@LEONARDODICAPRIO) ON AUG 26, 2019 AT 11:05AM PDT

leonardo dicaprio - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories