என்ஆர்ஐ வீடுகளாக தேடித்தேடி திருடிய பெண்!

IMG 20191101 WA0003 - 2026

என்ஆர்ஐ வீடுகளாக தேடித்தேடி திருடும் திருடி. டெக்சாஸ் பெண்மணியின் விநோத திருட்டு.!

அமெரிக்காவின் NRI வீடுகளே குறியாகக் கொண்டு திருடி வந்த டெக்ஸாசை சேர்ந்த பெண்ணிற்கு உள்ளூர் மாவட்ட நீதிமன்றம் 37 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் ‘சாகா காஸ்ட்ரோ ‘ (44) என்ற பெண்மணி இன்னும் மூன்று பேரோடு சேர்ந்து ஒரு குழுவை ஏற்படுத்தி கொண்டாள்.

இந்த நால்வரும் சேர்ந்து 2011 முதல் 2014 வரை ஜார்ஜியா நியூயார்க் ஓஹியோ மிச்சிகன் டெக்சாஸ் நகரங்களில் என்ஆர்ஐ வீடுகளை மட்டுமே இலக்காகக் கொண்டு திருட்டு தொழில் செய்து வந்தனர். இந்தியர்களிடம்தான் தங்க நகைகள் அதிகம் இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

இந்த கேங்க் திருடுவதற்கு சில தினங்கள் முன்பே எந்த வீட்டில் திருட வேண்டும் என்று திட்டமிட்டு அந்த வீட்டை பரிசீலிப்பது வழக்கம் .

வீட்டில் எத்தனை பேர் உள்ளார்கள்? யார் யார் எப்போது வெளியில் செல்வார்கள்? எப்போது திரும்பி வருவார்கள்? போன்ற விஷயங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு பக்கா ப்ளான் செய்து திருடுவது அவர்கள் ஸ்பெஷாலிட்டி.

முகத்திற்கு முகமூடி அணிந்து கையில் துப்பாக்கியோடு வீட்டில் உள்ளோரை பயமுறுத்தி திருடுவார்கள்.

சாகா காஸ்ட்ரோ தலைமை கண்காணிப்பில் திருட்டில் ஈடுபட்ட இந்த கும்பல் இறுதியில் பிடிபட்டது.

5 வார விசாரணைக்கு பின் கோர்ட்டில் அவள் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் நீதிமன்றம் 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories