என்ஆர்ஐ வீடுகளாக தேடித்தேடி திருடிய பெண்!

IMG 20191101 WA0003 - 2026

என்ஆர்ஐ வீடுகளாக தேடித்தேடி திருடும் திருடி. டெக்சாஸ் பெண்மணியின் விநோத திருட்டு.!

அமெரிக்காவின் NRI வீடுகளே குறியாகக் கொண்டு திருடி வந்த டெக்ஸாசை சேர்ந்த பெண்ணிற்கு உள்ளூர் மாவட்ட நீதிமன்றம் 37 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் ‘சாகா காஸ்ட்ரோ ‘ (44) என்ற பெண்மணி இன்னும் மூன்று பேரோடு சேர்ந்து ஒரு குழுவை ஏற்படுத்தி கொண்டாள்.

இந்த நால்வரும் சேர்ந்து 2011 முதல் 2014 வரை ஜார்ஜியா நியூயார்க் ஓஹியோ மிச்சிகன் டெக்சாஸ் நகரங்களில் என்ஆர்ஐ வீடுகளை மட்டுமே இலக்காகக் கொண்டு திருட்டு தொழில் செய்து வந்தனர். இந்தியர்களிடம்தான் தங்க நகைகள் அதிகம் இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

இந்த கேங்க் திருடுவதற்கு சில தினங்கள் முன்பே எந்த வீட்டில் திருட வேண்டும் என்று திட்டமிட்டு அந்த வீட்டை பரிசீலிப்பது வழக்கம் .

வீட்டில் எத்தனை பேர் உள்ளார்கள்? யார் யார் எப்போது வெளியில் செல்வார்கள்? எப்போது திரும்பி வருவார்கள்? போன்ற விஷயங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு பக்கா ப்ளான் செய்து திருடுவது அவர்கள் ஸ்பெஷாலிட்டி.

முகத்திற்கு முகமூடி அணிந்து கையில் துப்பாக்கியோடு வீட்டில் உள்ளோரை பயமுறுத்தி திருடுவார்கள்.

சாகா காஸ்ட்ரோ தலைமை கண்காணிப்பில் திருட்டில் ஈடுபட்ட இந்த கும்பல் இறுதியில் பிடிபட்டது.

5 வார விசாரணைக்கு பின் கோர்ட்டில் அவள் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் நீதிமன்றம் 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories