February 19, 2026, 2:12 PM
29.4 C
Chennai

உலக அளவில் உயிரிழப்பு 3 லட்சத்தைக் கடந்தது; இந்தியாவில் உயிரிழப்பு 2649 ஆக உயர்வு!

corona spread worldwide

உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 2,549லிருந்து 2,649ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,00,220 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் 44.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16.82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அதே நேரம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,003லிருந்து 81,970ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,235லிருந்து 27,920ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,549லிருந்து 2,649ஆக அதிகரித்திருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மே 15 வெள்ளிக்கிழமை இன்று காலை 9 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 82 ஆயிரத்தை நெருங்குகிறது. 81,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,649 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

corona virus

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 78,003 லிருந்து 81,970 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 2,549 லிருந்து 2,649 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 26,235ல் இருந்து 27,920 ஆகவும் அதிகரித்தது. 51,401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,967 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநில வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு:

மஹாராஷ்டிரா – 27,524 – 1,019
தமிழகம் – 9,674 – 66
குஜராத் – 9,591 – 586
தில்லி – 8,470 – 115
ராஜஸ்தான் – 4,534 – 125
மத்தியப் பிரதேசம் – 4,426 – 237
உத்தரப் பிரதேசம் – 3,902 – 88
மேற்கு வங்கம் -2,377 – 215
ஆந்திரா – 2,205 – 48
பஞ்சாப் – 1,935 – 32
தெலங்கானா – 1,414 – 34
பீஹார் – 994 – 07
கர்நாடகா – 987 – 35
காஷ்மீர் – 983 – 11
ஹரியானா – 818 – 11
ஒடிசா – 611- 03
கேரளா -560 04
ஜார்க்கண்ட் – 197 – 03
சண்டிகர் – 191 – 03
திரிபுரா- 156 – 0
அசாம் – 87 – 02
உத்தராகண்ட் – 78 – 1
ஹிமாச்சலப் பிரதேசம் – 74 – 02
சத்தீஸ்கர் – 60 – 0
லடாக் – 43 – 0
அந்தமான் – 33 – 0
கோவா- 14 – 0
மேகாலயா- 13- 01
புதுச்சேரி- 13 – 0
மணிப்பூர் – 03 – 0
தாத்ரா நாகர் ஹவேலி-1-0
அருணாச்சலப் பிரதேசம் – 01 – 0
மிசோரம் – 01 – 0

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Topics

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

சரி… இன்று போய் நாளை வா!

குறுக்கு விசாரணை பண்றவன் என்ஜினீரிங், வணிக நிர்வாக மேலாண்மை, போலீஸ் நடைமுறைகள் மூன்றிலும் கைதேர்ந்தவன்! வித்தகன்!

Entertainment News

Popular Categories