December 6, 2025, 9:01 AM
26.8 C
Chennai

உலக அளவில் உயிரிழப்பு 3 லட்சத்தைக் கடந்தது; இந்தியாவில் உயிரிழப்பு 2649 ஆக உயர்வு!

corona spread worldwide

உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 2,549லிருந்து 2,649ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,00,220 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் 44.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16.82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அதே நேரம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,003லிருந்து 81,970ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,235லிருந்து 27,920ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,549லிருந்து 2,649ஆக அதிகரித்திருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மே 15 வெள்ளிக்கிழமை இன்று காலை 9 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 82 ஆயிரத்தை நெருங்குகிறது. 81,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,649 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

corona virus

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 78,003 லிருந்து 81,970 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 2,549 லிருந்து 2,649 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 26,235ல் இருந்து 27,920 ஆகவும் அதிகரித்தது. 51,401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,967 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநில வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு:

மஹாராஷ்டிரா – 27,524 – 1,019
தமிழகம் – 9,674 – 66
குஜராத் – 9,591 – 586
தில்லி – 8,470 – 115
ராஜஸ்தான் – 4,534 – 125
மத்தியப் பிரதேசம் – 4,426 – 237
உத்தரப் பிரதேசம் – 3,902 – 88
மேற்கு வங்கம் -2,377 – 215
ஆந்திரா – 2,205 – 48
பஞ்சாப் – 1,935 – 32
தெலங்கானா – 1,414 – 34
பீஹார் – 994 – 07
கர்நாடகா – 987 – 35
காஷ்மீர் – 983 – 11
ஹரியானா – 818 – 11
ஒடிசா – 611- 03
கேரளா -560 04
ஜார்க்கண்ட் – 197 – 03
சண்டிகர் – 191 – 03
திரிபுரா- 156 – 0
அசாம் – 87 – 02
உத்தராகண்ட் – 78 – 1
ஹிமாச்சலப் பிரதேசம் – 74 – 02
சத்தீஸ்கர் – 60 – 0
லடாக் – 43 – 0
அந்தமான் – 33 – 0
கோவா- 14 – 0
மேகாலயா- 13- 01
புதுச்சேரி- 13 – 0
மணிப்பூர் – 03 – 0
தாத்ரா நாகர் ஹவேலி-1-0
அருணாச்சலப் பிரதேசம் – 01 – 0
மிசோரம் – 01 – 0

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories