காதலிக்கு பாலியல் தொந்தரவு தந்த நபர்! ஆண் உறுப்பை அறுத்து பன்றிக்குப் போட்ட காதலன்!

man - 2026

தனது காதலியை கற்பழிக்க முயன்ற உறவினரின் ஆண் உறுப்புகளை காதலன் வெட்டி காட்டுப்பன்றிகளுக்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் minas gerais மாகாணத்தில் வசித்து வருபவர் 20 வயதுள்ள பெண். இவருடைய உறவினர் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அப்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அவரின் நோக்கம் அந்த இளம் பெண்ணை கற்பழிக்க வேண்டும் என்பதாகும்.

இதனை அறிந்த பெண்ணின் காதலன் தனது உறவினரை கூட்டு சேர்த்துக்கொண்டு காதலியை கற்பழிக்க முயன்ற நபரை பழிவாங்க நினைத்து கரும்பு தோட்டத்திற்கு அழைத்துள்ளார்.

அங்கு வைத்து அவர்கள் இருவரும் அந்த நபரை சரமாரியாக தாக்கி மயக்கமடைய செய்துள்ளனர்.

அதன்பின் ஆத்திரத்தில் இருந்த காதலன் அந்த நபரின் பிறப்புறுப்புகளை கத்தியால் அறுத்து காட்டு பன்றிகளுக்கு இரையாக்கி உள்ளார்.

இந்நிலையில் ரத்தவெள்ளத்தில் கடும் வழியில் இருந்த பாதிக்கப்பட்ட நபர் doutor gil alves நகராட்சி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து ரத்தப்போக்கை நிறுத்தியுள்ளனர்.

அதன்பின் பிறப்புறுப்புகள் கிடைக்காததால் அதனை திரும்பவும் ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிரமமின்றி இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு உரிய வழிவகை செய்ய இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை செய்த பெண்ணின் காதலன் மற்றும் அவருடைய உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆனால் கற்பழிக்க முயன்ற நபர் மீது இதுவரை அந்தப் பெண்ணின் உறவினர்கள் யாரும் புகார் அளிக்காததால் அவர் மீது வழக்கு தொடுக்க முடியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories