December 6, 2025, 10:32 AM
26.8 C
Chennai

சீனாவில் வீசிய பிரம்மாண்ட மணல் புயல்!

china - 2025

சீனாவின் பண்டைய நகரமான டன்ஹுவாங்கில் பிரம்மாண்டமான மணல் புயல் சூழ்ந்துள்ளது. அருகிலுள்ள கோபி பாலைவனத்திலிருந்து மணல் புயல் வீசியது.

இதனால் மிகவும் ஆபத்தான நிலைமைகள் ஏற்பட்டது. எனவே வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. முக்கிய சாலைகள் மூடப்பட்டன. டிவிட்டரில் ஒருவர் பகிர்ந்த மணல் புயல் வீடியோ வைரலாகிறது.

பாரம்பரிய சிறப்பு மிக்க சீன நகரமான டன்ஹுவாங் மீது 300 அடி உயரத்துக்கு மணற்புயல் வீசியது. இதனால் அந்த நகரம் முழுவதும் தூசி மண்டலாக காணப்படுகிறது. 20 அடிக்கும் குறைவாகவே புலப்பாடு இருக்கிறது. இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

ஜூலை 25ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் இந்த மாபெரும் மணல் புயல் தாக்கியதில், நகரமே தூசிமண்டலாக காட்சியளிக்கிறது
சாலைகள் மூடப்பட்டதால், நகரமும் வெறிச்சோடி காணப்படுகிறது.

புயலால் வாகனங்கள் அடித்துச் சென்று விபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எதுவும் செல்லவேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த நகரின் அருகில் புகழ்பெற்ற கோபி பாலைவனம் அமைந்துள்ளது. அங்கிருந்து வீசும் மணல் புயல் ஆபத்தான நிலைமைகளை உருவாக்கியுள்ளது.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான மொகாவோ க்ரோட்டோஸின் (Mogao Grottoes, a Unesco World Heritage) தாயகம் டன்ஹுவாங் நகரம் ஆகும்,

இது கோபி பாலைவனத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் அதன் கடுமையான காலநிலை மற்றும் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளுக்கு பெயர் பெற்றது.

தற்போது மணல் சுவரைப் போல் வானை தொட்டு எழும் மணல் புயல் அங்கிருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories