ஆசிய தடகளம்: இந்தியா 5 தங்கத்துடன் பட்டியலில் மூன்றாமிடம்!

asian athlet - 2026

ஆசிய தடகளத்தில் மூன்றாம் நாள் முடிவில், இந்தியா, 5 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் பெற்று பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது.

தாய்லாந்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 28 வீரர்கள், 26 வீராங்கனைகள் என மொத்தம் 54 பேர் பங்கேற்கின்றனர்.

பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தின் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் ஜோதி, நித்யா களமிறங்கினர். மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது. இருப்பினும் அபாரமாக ஓடிய ஜோதி(13.09 வினாடி) முதலிடம் பிடித்து, இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்தார். நித்யா (13.55) நான்காவது இடம் பெற்றார்.

ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் களமிறங்கினார். அதிகபட்சம் 16.92 மீ., துாரம் தாண்டிய இவர், தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.

ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் அஜய் குமார் சிரோஜ் 26, 3 நிமிடம் 41.51 வினாடி நேரத்தில் ஓடி, தங்கம் கைப்பற்றினார்.

ALSO READ:  IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2017 (தங்கம்), 2019 (வெள்ளி), தற்போது தங்கம் என இவர் வென்ற மூன்றாவது பதக்கம் இது.

ஆண்களுக்கான ‘டெகாத்லான்’ போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் ஷங்கர் பங்கேற்றார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100, 400, 1500 மீ., ஓட்டம் உட்பட 10 போட்டியில் பங்கேற்று 7,527 புள்ளி பெற்று வெண்கலம் கைப்பற்றினார்.

பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஐஸ்வர்யா, 53.07 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆண்கள் 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அஜ்மல் (45.36 வினாடி) 4வது, ராஜேஷ் (45.67 வினாடி) 6வது இடம் பிடித்தனர். பெண்களுக்கான 10,000 மீ., நடை பந்தயத்தில் சஞ்ஜீவனி (34 நிமிடம், 04.47 வினாடி) 4வது இடம் பெற்றார்.

இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்றுள்ளது.

asian athlet list - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories