May 20, 2025, 12:04 AM
29.2 C
Chennai

T20 WC: பயிற்சி ஆட்டங்களும் பயன்களும்!

t20 worldcup
#image_title

டி-20 உலகக் கோப்பை போட்டி03.06.2024 வரை

  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          2024ஆம் ஆண்டிற்கான டி-20 உலகக் கோப்பை போட்டி 27.05.2024 அன்று அமெரிக்காவில் கனடா மற்று நேபாள நாடுகளின் அணிகளுக்கிடையில் பயிற்சி ஆட்டத்துடன் தொடங்கியது. கனடா அணி (183/7) நேபாள அணியை (19.3 ஓவரில் 120) 63 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

          இரண்டாவது பயிற்சி ஆட்டம் 28 அன்று மேற்கிந்தியத் தீவில் ஓமன் அணிக்கும் பாப்புவா நியூ கினியா அனிக்கும் இடையே நடந்தது. இந்தப்போட்டியில் ஓமன் அணி (141/7) பாப்புவா நியூ கினியா அணியை (137/9) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          மூன்றாவது பயிற்சி ஆட்டம் 28 அன்று மேற்கு இந்தியத் தீவுகளில் நமீபியா அணிக்கும் (18.5 ஓவர்களில் 135/5) உகாண்டா அணிக்கும் (134/8) இடையே நடந்தது. நமீபியா அணி உகாண்டா அணியை 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் காண கட்டணக் கொள்ளை: இந்து முன்னணி கண்டனம்!

          அதே நாள் ஃப்ளோரிடாவில் நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி (19 ஓவரில் 161) நெதர்லாந்து அணியிடம் (181/6) 20 ரன்கள் வித்தாசத்தில் தோவியியைச் சந்தித்தது. 28ஆம் தேதி அன்றே அமெரிக்காவில் டல்லாஸில் நடைபெற இருந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

          29ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற ஆட்டம் பாதியில் நின்றுபோனது. அடுத்த நாள் மேற்கு இந்தியத் தீவுகள் தாருபாவில் நடந்த ஆட்டமும் பாதியில் நின்று போனது. 30ஆம் தேதி அமெரிக்காவில் டல்லாஸில் நடைபெற இருந்த ஆட்டமும் ரத்தானது. 

இந்த வரிசையில் ஜூன் 1ஆம் நாள் இந்தியா வங்கதேசம் இடையே நியூயார்க் நகரில் ஒரு பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் மட்டையாட வந்தது. ரோஹித் ஷர்மாவும் யஶஸ்வீ ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனும் தொடக்கவீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி ஆடவில்லை.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. ரோஹித் ஷர்மா 23, ரிஷப் பந்த் 53, சூரியகுமார் யாதவ் 31, ஷிவம் துபே 14, ஹார்திக பாண்ட்யா 40 ரன் எடுத்தனர். இரண்டாவதாக ஆடவந்த வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கட் இழப்பிற்கு 122 ரன் எடுத்தது. அந்த அணியின் மகமத்துல்லா அதிக அளவாக 40 ரன் எடுத்தார். இந்திய அணியில் அர்ஷதீப் சிங், ஷிவம் துபே இருஅவரும் தலா 2 விக்கட் எடுத்தனர். பும்ரா, சிராஜ், ஹாதிக், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கட் எடுத்தனர். இவ்வாறு இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது

ALSO READ:  ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 20- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் மே 20- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

அமெரிக்க புகைச்சலுக்கு அடுத்த காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரி ய ஏர்பேஸான பக்ராம் ஏர்பே ஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது.

மீண்டும் தொடங்கிய ஐபிஎல்., 2025; அதே ‘டெம்போ’வில்!

புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி

Entertainment News

Popular Categories