இலங்கையில் பாடகி கொடூரக் கொலை; கத்திரிக் கோலால் கொன்ற கணவன் கைது!

priyani jayasinghe horz - 2026

இலங்கையில் பிரபல சிங்களப் பாடகி ப்ரியானி ஜெயசிங்க நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டுக் கிடந்தார். இந்தப் படுகொலைதொடர்பாக அவரது கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் பிரபல சிங்கள பாடகி ப்ரியானி ஜெயசிங்க, நேற்று கத்திரிக்கோலால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.  இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, அவரது கொலைக்கான காரணம் தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.

கொலை செய்யப்பட்டு உயிரிழந்த பாடகி ப்ரியானி ஜெயசிங்கவுக்கும், அவரது கணவருக்கும் இடையில் நீண்ட காலமாக கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு .ஏற்பட்டுள்ளது. பாணந்துர அருக்கொட பிரதேசத்திலுள்ள பாடகியின் வீட்டில் நேற்றிரவு 8.45 மணி அளவில் அவரது கணவரே கத்திரிக்கோலால் குத்தி மனைவியைக் கொலை செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்ட அந்தக் கணவரை போலீஸார் வலைவீசித் தேடிவந்தனர்.  இந்நிலையில், பனதுர ரயில் நிலையம் அருகே இன்று காலை அவரைக் கண்டு கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.  51 வயதான பாடகி ப்ரியானி ஜெயசிங்கவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories