காட்மாண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் ஆபரேஷன் மைதிரி என்ற பெயரில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 12 விமானங்கள், 18 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட காத்மாண்டுவில் தொடங்கி வோக்காரா பள்ளத்தாக்கு வரையிலான பகுதியில் மீட்புப் பணிகளில் இவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. திங்கட்கிழமை வரை 30 வெளிநாட்டினர் உட்பட 5 ஆயிரத்து 400 பேர் நேபாளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். இதனை வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பல்வேறு நாடுகளும் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிவித்த ஜெய்சங்க, இந்தியாவில் இருந்து பேரிடர் மீட்புப் பணிகளில் நன்கு பயிற்சி பெற்ற தலா 45 பேர் அடங்கிய 10 குழுக்கள் மீட்புப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். மேலும் 6 குழுக்கள் அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மீட்பு பணிகளுக்காக இந்தியாவில் இருந்து அதிநவீனக் கருவிகள் விமானம் மூலம் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தொடரும் நில அதிர்வுகள் காரணமாக மக்கள் பீதி அடைந்துள்ளனர். தாற்காலிக முகாம்கள் அமைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் 3 நாட்களாக திறந்த வெளி முகாம்களில் தங்கியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
விளையாட்டு
ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...
கட்டுரைகள்
முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
விளையாட்டு
ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...
கட்டுரைகள்
முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
உரத்த சிந்தனை
வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
உரத்த சிந்தனை
அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

