குண்டு வெடிப்பை நடத்திய இரு இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை!

zahran srilanka - 2026

இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பை நடத்திய இரு இஸ்லாமிய இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்ஏ மில்லாது இப்ராஹிம் என இரு இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடைவித்துள்ளது.

கொழும்பில் கிறிஸ்துவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தில், கடந்த ஏப்.21ஆம் தேதி கிறிஸ்துவர்களைக் குறிவைத்து சர்ச்சுகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததனர். இதை அடுத்து இலங்கையில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள், இஸ்லாமிக் ஸ்டேட் எனும் ஐ.எஸ். பயங்கரவாத தொடர்பு கொண்டவர்கள் என பலரையும் குறி வைத்து, இலங்கை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு உடனடியாகப் பிறப்பிக்கப் பட்டது. தொடர்ந்து, அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப் பட்டு, தாக்குதலுக்கு காரணமானவர்கள், அவர்களது இயக்கங்கள் தொடர்பாக இலங்கை அரசு விசாரித்தது. உளவுத் தகவல் கிடைத்தும், பாதுகாப்பில் கோட்டை விட்டதற்காக பாதுகாப்பு செயலர், காவல் உயர் அதிகாரிகள் என சிலரை பதவி நீக்கம் செய்தது இலங்கை அரசு.

இதை அடுத்து, இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் என அடையாளம் காணப் பட்ட அமைப்புகளான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தெ மில்லாது இப்ராஹிம் இயக்கங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories