December 5, 2025, 8:21 PM
26.7 C
Chennai

குண்டு வெடிப்பை நடத்திய இரு இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை!

zahran srilanka - 2025

இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பை நடத்திய இரு இஸ்லாமிய இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்ஏ மில்லாது இப்ராஹிம் என இரு இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடைவித்துள்ளது.

கொழும்பில் கிறிஸ்துவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தில், கடந்த ஏப்.21ஆம் தேதி கிறிஸ்துவர்களைக் குறிவைத்து சர்ச்சுகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததனர். இதை அடுத்து இலங்கையில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள், இஸ்லாமிக் ஸ்டேட் எனும் ஐ.எஸ். பயங்கரவாத தொடர்பு கொண்டவர்கள் என பலரையும் குறி வைத்து, இலங்கை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு உடனடியாகப் பிறப்பிக்கப் பட்டது. தொடர்ந்து, அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப் பட்டு, தாக்குதலுக்கு காரணமானவர்கள், அவர்களது இயக்கங்கள் தொடர்பாக இலங்கை அரசு விசாரித்தது. உளவுத் தகவல் கிடைத்தும், பாதுகாப்பில் கோட்டை விட்டதற்காக பாதுகாப்பு செயலர், காவல் உயர் அதிகாரிகள் என சிலரை பதவி நீக்கம் செய்தது இலங்கை அரசு.

இதை அடுத்து, இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் என அடையாளம் காணப் பட்ட அமைப்புகளான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தெ மில்லாது இப்ராஹிம் இயக்கங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories