ரூ.72 ஆயிரமா? படிவத்தை நிரப்பி காங்கிரஸ் கட்சி அலுவலகத்துல கொடுங்க!

nyay congress - 2026

இந்தத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெறுவதற்காக ராகுல் அறிவித்த திடீர் யோசனை நியாய். அதன்படி மாதம் 6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு ரூ. 72ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார் ராகுல்.

இந்நிலையில் வடமாநிலங்களில் திடீரென கிராமத்துப் பெண்கள் சிலர், காங்கிரஸ் கட்சி கொடுத்த படிவங்களை நிரப்பிக் கொண்டு, அரசு அலுவலகங்களில் குவிந்தனர்.

72,000 ரூபாய் பெறுவதற்கான #NYAY படிவங்களைப் (FORMS) பூர்த்தி செய்து அரசு அலுவலகத்தில் கொடுக்க வரிசை கட்டி நின்றதைப் பார்த்து, அரசு அலுவலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம்,  அப்படி ஒரு திட்டமே இல்லையே! இதை அடுத்து, அந்தப் பெண்களுக்குப் புரியும் வகையில், அப்படி ஒரு திட்டமே கிடையாது என்றும், அதெல்லாம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை என்றும் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அந்தப் படிவங்களில் ராகுல் முகமும் கைச் சின்னமும் அச்சடிக்கப் பட்டு உள்ளது. இந்தப் படிவங்களை நிரப்பி, அரசு அலுவலகத்தில் கொடுக்கப் படும் போது, அவர்கள் இது அரசின் திட்டமல்ல, காங்கிரஸ் கட்சியின் திட்டம். அது ஆட்சிக்கு வரும்போது இது அறிமுகப் படுத்தப் படும் என்று சொல்ல வைப்பதற்காக இப்படி காங்கிரஸார் ஒரு யுக்தியை தேர்தலில் பயன்படுத்தியுள்ளனர்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

இதனை தேர்தல் ஆணையம் கொஞ்சமும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவுமில்லை. இந்நிலையில், அந்தக் கடவுளே இறங்கி வந்தாலும் நம் மக்களை காங்கிரஸிடமிருந்து காப்பாற்ற முடியாதா..? என்ற கேள்வியைத்தான் கேட்கின்றனர் பலரும். படிக்காத மக்களை இவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்  என்று பரிதாபப் படும் சிலர், இந்தப் படிவங்களை நிரப்பிக் கொண்டு நீங்கள் வரவேண்டியது, அரசின் அலுவலகம் அல்ல, காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள். அங்கே கொண்டு போய் இவற்றைக் கொடுங்கள். உங்களுக்கு அடுத்த மாதமே காங்கிரஸ் கட்சி தனது கட்சிப் பணத்தில் இருந்து மாதம் தோறும் ரூ.6ஆயிரம் கொடுத்துவிடும் என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories