ரூ.72 ஆயிரமா? படிவத்தை நிரப்பி காங்கிரஸ் கட்சி அலுவலகத்துல கொடுங்க!

nyay congress - 2026

இந்தத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெறுவதற்காக ராகுல் அறிவித்த திடீர் யோசனை நியாய். அதன்படி மாதம் 6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு ரூ. 72ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார் ராகுல்.

இந்நிலையில் வடமாநிலங்களில் திடீரென கிராமத்துப் பெண்கள் சிலர், காங்கிரஸ் கட்சி கொடுத்த படிவங்களை நிரப்பிக் கொண்டு, அரசு அலுவலகங்களில் குவிந்தனர்.

72,000 ரூபாய் பெறுவதற்கான #NYAY படிவங்களைப் (FORMS) பூர்த்தி செய்து அரசு அலுவலகத்தில் கொடுக்க வரிசை கட்டி நின்றதைப் பார்த்து, அரசு அலுவலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம்,  அப்படி ஒரு திட்டமே இல்லையே! இதை அடுத்து, அந்தப் பெண்களுக்குப் புரியும் வகையில், அப்படி ஒரு திட்டமே கிடையாது என்றும், அதெல்லாம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை என்றும் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அந்தப் படிவங்களில் ராகுல் முகமும் கைச் சின்னமும் அச்சடிக்கப் பட்டு உள்ளது. இந்தப் படிவங்களை நிரப்பி, அரசு அலுவலகத்தில் கொடுக்கப் படும் போது, அவர்கள் இது அரசின் திட்டமல்ல, காங்கிரஸ் கட்சியின் திட்டம். அது ஆட்சிக்கு வரும்போது இது அறிமுகப் படுத்தப் படும் என்று சொல்ல வைப்பதற்காக இப்படி காங்கிரஸார் ஒரு யுக்தியை தேர்தலில் பயன்படுத்தியுள்ளனர்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இதனை தேர்தல் ஆணையம் கொஞ்சமும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவுமில்லை. இந்நிலையில், அந்தக் கடவுளே இறங்கி வந்தாலும் நம் மக்களை காங்கிரஸிடமிருந்து காப்பாற்ற முடியாதா..? என்ற கேள்வியைத்தான் கேட்கின்றனர் பலரும். படிக்காத மக்களை இவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்  என்று பரிதாபப் படும் சிலர், இந்தப் படிவங்களை நிரப்பிக் கொண்டு நீங்கள் வரவேண்டியது, அரசின் அலுவலகம் அல்ல, காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள். அங்கே கொண்டு போய் இவற்றைக் கொடுங்கள். உங்களுக்கு அடுத்த மாதமே காங்கிரஸ் கட்சி தனது கட்சிப் பணத்தில் இருந்து மாதம் தோறும் ரூ.6ஆயிரம் கொடுத்துவிடும் என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories