உலகம்

ஏபி ஸ்ரீதரின் தந்திரக் கலை அருங்காட்சியகம் அமெரிக்காவில்!

A.P.ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவாகியுள்ளது அமெரிக்காவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம் .இந்திய ஓவியர்,  A.P. ஸ்ரீதர்,முதல் 3D 'தந்திரக் கலை'  அருங்காட்சியகத்தை சென்னை VGP யில்  துவக்கினார்.தனது எல்லைகளை விரிவாக்கம் செய்துள்ள A.P. ஸ்ரீதர், தற்போது  அமெரிக்காவில்  முதல்  தந்திரக்  கலை அருங்காட்சியகத்தை Stoneridge Shopping Center  Pleasanton, California வில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார், இந்தமாதம் அக்டோபர், 2016...

ட்ரம்பின் மகள் கொண்டாடும் தீபாவளி

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள இந்துக்களும் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுடன் இணைந்து உற்சாகமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர்....

ஜப்பானில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ரெமோ

ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அங்கீகாரம் இது.தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம்என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும்....

தான்சானியாவில் நிலநடுக்கம்: 13 பேர் பலி; 200 பேர் காயம்

தான்சானியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக...

காற்று மாசுபடுதலால் 55 லட்சம் பேர் உயிரிழப்பு : உலக வங்கி ஆய்வறிக்கை

நியூயார்க்:காற்று மாசு காரணமாக உலகெங்கும் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் இறப்பதாக உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில்...

பாரா ஒலிம்பிக்கில் தங்கவேலு தங்கம் வெல்ல உழைத்த தாய்!

ஒவ்வொரு சாம்பியனுக்கு பின்னாலும் ஒரு தூண்டுதல் கதை இருக்கும். மாரியப்பன் தங்கவேலுவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்த இந்திய...
- 2026

ஜப்பான் பிரதமர் அபேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவை சந்தித்துப் பேசினார்.லாவோஸில் 14-ஆவது "ஆசியான்' இந்தியா உச்சிமாநாடும், 11-ஆவது கிழக்காசிய...

வேலைக்கார பெண்ணை நாயுடன் படுக்க வைத்தவரிடம் விசாரணை

அமெரிக்காவில், வேலைக்காரப் பெண்ணை நாய்களுடன் படுக்க வைத்து கொடுமைப் படுத்தியதாக வந்த புகாரை அடுத்து வீட்டு உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிமன்ஸ் பாட்டியா என்பவர் அமெரிக்காவில் உள்ள ரோஸ்...

கார்டியன் ரக ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு விற்கிறது அமெரிக்கா

கடல் பகுதியைக் கண்காணிப்பதற்காக கார்டியன் ரகத்தைச் சேர்ந்த 22 ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா விரைவில் விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் "ஜெனரல் அடோமிக்ஸ்' நிறுவனத்திடம் இருந்து கார்டியன் ரக 22...

பிரபாகரன் மிகவும் நல்லவர்: இலங்கை ராணுவ முன்னாள் தளபதி

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்டவர் என்று ஓய்வு பெற்ற இலங்கை ராணுவ தளபதி கமால் குணரத்ன புகழ்ந்து தள்ளியுள்ளார்.விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போரில்...

நாங்கள் தாக்கவில்லை – மலேசியத் தமிழர் அமைப்பு

மலேசியாவுக்கான சிறிலங்காவின் உயர்ஸ்தானிகரையும், மலேசியாவில் உள்ள பௌத்த துறவியையும் நாங்கள் தாக்கவில்லை என்று, மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மலேசியத் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதன் இணைப்பாளர் சதீஸ் முனியாண்டி இதனைத் தெரிவித்துள்ளார்.மலேசியாவுக்கான...

மலேசியாவில் இலங்கைத் தூதர் மீதான தாக்குதல்: 5 பேர் கைது

கொழும்பு:மலேசியாவில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச கோலாலம்பூர் சென்றுள்ளார். அவரது வருகைக்கு அங்குள்ள தமிழர்களும், விடுதலைப்புலி ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் மலேசியாவுக்கான இலங்கை தூதர் இப்ராகிம் அன்சார் நேற்று...
- 2026

Recent articles