ஏபி ஸ்ரீதரின் தந்திரக் கலை அருங்காட்சியகம் அமெரிக்காவில்!

A.P.ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவாகியுள்ளது அமெரிக்காவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம் .

இந்திய ஓவியர்,  A.P. ஸ்ரீதர்,முதல் 3D ‘தந்திரக் கலை’  அருங்காட்சியகத்தை சென்னை VGP யில்  துவக்கினார்.தனது எல்லைகளை விரிவாக்கம் செய்துள்ள A.P. ஸ்ரீதர், தற்போது  அமெரிக்காவில்  முதல்  தந்திரக்  கலை அருங்காட்சியகத்தை Stoneridge Shopping Center  Pleasanton, California வில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார், இந்தமாதம் அக்டோபர், 2016 தந்திரக் கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு திறந்து வைத்தார், மேலும்  கணிசமான மக்கள் அதனை கண்டு ரசித்துள்ளனர். மொத்தம் 18 புதிய கவனமாக தேர்வு  செய்த   3D  ஓவியங்களை  கொண்டு  அமைந்துள்ளது  இந்த அருங்காட்சியகம் .  வழக்கமான  ஆர்ட்  கேலரி  போன்று   இல்லாமல்,  இங்குள்ள ஓவியங்களுடன் பார்வையாளர்   ஒன்றிணைத்து, விளையாடி ,  நடித்து  மகிழும்  விதமாக  உள்ளது  குறிப்பிடத்தக்கது .

உதாரணமாக, சிம்பான்சியுடன் selfie எடுத்துக்கொள்ளலாம் , Oscar அவார்டை Oscar ரிடம் இருந்தே பெறலாம், யானையுடன் கயிற்றில்  நடை பழகலாம் மேலும் மிக பெரிய அளவிலான தரை ஓவியமும் முதல் முறையாக இதில் இடம் பெற்றுள்ளது. இந்த optical illusion  கிளிக் ஆர்ட் அருங்காட்சியத்தின் மையமாக உள்ளது. இப்போது அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது  மேலும் அதன்  மூலம் துல்லியமாக டிஜிட்டல் கேமராவிற்கு இணையாக படங்கள் எடுக்க முடியும் என்பதால், அருங்காட்சியகத்தை அனைவரும் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் ஒரு வேடிக்கை நிறைந்த தரமான நேரமாய், புதிய அனுபமாய் அமையும்.

அருங்காட்சியகம் பற்றி, ஸ்ரீதர் கூறுகையில் : “நான் அமெரிக்காவில்  கிளிக்ஆர்ட்  அருங்காட்சியகம் துவங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. கலை ஆர்வலர்கள்சிலர்க்கு  நவீன  ஓவியங்கள்  பிடிக்கும்,  மேலும் சிலர்க்கு பாரம்பரிய ஓவியங்கள்பிடிக்கும்.  “மக்கள் ஆர்ட் கேலரி வெறும் ஓவியங்கள் கண்காணிக்க  வருவது மாறி இந்த அருங்காட்சியகம் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது”.

A.P. ஸ்ரீதர்மேலும்கூறுகையில் கலைப்படைப்புகளை கலைஞர்களை காட்டிலும் அமெரிக்கர்கள்  அதிகமாய்  வரவேற்பது  குறிப்பிடத்தக்கது.  அமெரிக்கர்களின் வரவேற்பினை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் .

அருங்காட்சியகத்தை  பின்வரும் முகவரியில் தொடர்புகொள்ளலாம் .

CLICK ART MUSEUM,

F138, Level 1, STONERIDGE SHOPPING CENTRE,

1 STONERIDGE MALL ROAD, PLEASANTON, CA: 94588.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories