ஏபி ஸ்ரீதரின் தந்திரக் கலை அருங்காட்சியகம் அமெரிக்காவில்!

A.P.ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவாகியுள்ளது அமெரிக்காவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம் .

இந்திய ஓவியர்,  A.P. ஸ்ரீதர்,முதல் 3D ‘தந்திரக் கலை’  அருங்காட்சியகத்தை சென்னை VGP யில்  துவக்கினார்.தனது எல்லைகளை விரிவாக்கம் செய்துள்ள A.P. ஸ்ரீதர், தற்போது  அமெரிக்காவில்  முதல்  தந்திரக்  கலை அருங்காட்சியகத்தை Stoneridge Shopping Center  Pleasanton, California வில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார், இந்தமாதம் அக்டோபர், 2016 தந்திரக் கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு திறந்து வைத்தார், மேலும்  கணிசமான மக்கள் அதனை கண்டு ரசித்துள்ளனர். மொத்தம் 18 புதிய கவனமாக தேர்வு  செய்த   3D  ஓவியங்களை  கொண்டு  அமைந்துள்ளது  இந்த அருங்காட்சியகம் .  வழக்கமான  ஆர்ட்  கேலரி  போன்று   இல்லாமல்,  இங்குள்ள ஓவியங்களுடன் பார்வையாளர்   ஒன்றிணைத்து, விளையாடி ,  நடித்து  மகிழும்  விதமாக  உள்ளது  குறிப்பிடத்தக்கது .

உதாரணமாக, சிம்பான்சியுடன் selfie எடுத்துக்கொள்ளலாம் , Oscar அவார்டை Oscar ரிடம் இருந்தே பெறலாம், யானையுடன் கயிற்றில்  நடை பழகலாம் மேலும் மிக பெரிய அளவிலான தரை ஓவியமும் முதல் முறையாக இதில் இடம் பெற்றுள்ளது. இந்த optical illusion  கிளிக் ஆர்ட் அருங்காட்சியத்தின் மையமாக உள்ளது. இப்போது அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது  மேலும் அதன்  மூலம் துல்லியமாக டிஜிட்டல் கேமராவிற்கு இணையாக படங்கள் எடுக்க முடியும் என்பதால், அருங்காட்சியகத்தை அனைவரும் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் ஒரு வேடிக்கை நிறைந்த தரமான நேரமாய், புதிய அனுபமாய் அமையும்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

அருங்காட்சியகம் பற்றி, ஸ்ரீதர் கூறுகையில் : “நான் அமெரிக்காவில்  கிளிக்ஆர்ட்  அருங்காட்சியகம் துவங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. கலை ஆர்வலர்கள்சிலர்க்கு  நவீன  ஓவியங்கள்  பிடிக்கும்,  மேலும் சிலர்க்கு பாரம்பரிய ஓவியங்கள்பிடிக்கும்.  “மக்கள் ஆர்ட் கேலரி வெறும் ஓவியங்கள் கண்காணிக்க  வருவது மாறி இந்த அருங்காட்சியகம் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது”.

A.P. ஸ்ரீதர்மேலும்கூறுகையில் கலைப்படைப்புகளை கலைஞர்களை காட்டிலும் அமெரிக்கர்கள்  அதிகமாய்  வரவேற்பது  குறிப்பிடத்தக்கது.  அமெரிக்கர்களின் வரவேற்பினை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் .

அருங்காட்சியகத்தை  பின்வரும் முகவரியில் தொடர்புகொள்ளலாம் .

CLICK ART MUSEUM,

F138, Level 1, STONERIDGE SHOPPING CENTRE,

1 STONERIDGE MALL ROAD, PLEASANTON, CA: 94588.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories