Author: ஆனந்தகுமார்
பிளாஸ்டிக் கழிவுகளால் வன உயிரினங்களுக்கு ஆபத்து! #ஸேவ்_ஒகேனக்கல்!
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், நல்லெண்ணம் கொண்ட சுற்றுலா பயணிகள் சிலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Fwd: பா.ஜ.க கட்சியின் கதவுகளை தி.மு.க தற்போது தட்டுகின்றது – அ.தி.மு.க தட்டவேண்டிய அவசியம் இல்லை ! மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை பேட்டி !!
பா.ஜ.க கட்சியின் கதவுகளை தி.மு.க தற்போது தட்டுகின்றது – அ.தி.மு.க தட்டவேண்டிய அவசியம் இல்லை ! மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை பேட்டி !!
18-09-18 Karur Deputy Speaker Thambidurai Inspe... <drive.google.com/file/d/1Hbi7yo2qVfKcR8ZMR5b3mQOkYuSEMgM4/view?usp=drive_web>...
Fwd: கரூர் அருகே குடிநீர் வசதி செய்துதரக்கோரி தொட்டியப்பட்டி கிராமமக்கள் பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை செய்து ஆர்ப்பாட்டம்.
கரூர் அருகே குடிநீர் வசதி செய்துதரக்கோரி தொட்டியப்பட்டி கிராமமக்கள் பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை செய்து ஆர்ப்பாட்டம்.
18.09.18 karur dist krishnarayapuram pancyat o... <drive.google.com/file/d/1Twbn6ZHv6cA936OR9rLhfKzJes7tb2bx/view?usp=drive_web> 18.09.18 karur dist...
Fwd: தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தாந்தோன்றிமலை பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழாவினையொட்டி, பெருமாள் சேஷ வாகன புறப்பாடு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது – சேஷ வாகனத்தில் அமர்ந்திருந்த உற்சவர்...
தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தாந்தோன்றிமலை பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழாவினையொட்டி, பெருமாள் சேஷ வாகன புறப்பாடு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது – சேஷ வாகனத்தில் அமர்ந்திருந்த உற்சவர் பெருமாளுக்கு...
Fwd: கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தொழில்கள் மேலோங்க 1008 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் – விஸ்வகர்மாவிற்கு பால்குடங்களினால் அபிஷேகம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை நிகழ்ச்சி
கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தொழில்கள் மேலோங்க 1008 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் – விஸ்வகர்மாவிற்கு பால்குடங்களினால் அபிஷேகம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை நிகழ்ச்சி
18-09-18 Karur Vishwakarma...
Fwd: கரூரில் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது
கரூரில் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது
17-09-18 Karur Vishwakarma jeyanthi Abishekam N... <drive.google.com/file/d/1VG0gcRpLycTEp6lMFSrgbiLQ2J7pYiiF/view?usp=drive_web> 17-09-18 Karur Vishwakarma...
கரூர் விபத்துக்கள் – ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
கரூர் அருகே தினந்தோறும் நடைபெறும் விபத்துக்கள் – இரண்டு மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் இணையுமிடத்தில் கட்டப்பட்ட பாலத்தின் கீழே ரவுண்டானா இல்லாமல், ஒரே வழித்தடம் மட்டுமே இருப்பதினாலும் இந்த நிலை என்றும்,...
Fwd: கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பகலிலும் எரியும் தெருவோர மின் விளக்குகள் ! நகரில் மின் கோபுர விளக்குகள் பகலில் எரிவதினால் நகராட்சிக்கு பணம் செலவு – கண்டுகொள்ளுமா ? கரூர்...
கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பகலிலும் எரியும் தெருவோர மின் விளக்குகள் ! நகரில் மின் கோபுர விளக்குகள் பகலில் எரிவதினால் நகராட்சிக்கு பணம் செலவு – கண்டுகொள்ளுமா ? கரூர் மாவட்ட...
Fwd: கரூர் அருகே மூடப்பட்டு இயங்காத கல்குவாரிகளில் கொட்டப்படும் அபாயகரமான மருத்துவக் கழிவுகளினால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் உருவாகும் நிலை ! கால்நடைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு, தற்போது பெய்து வரும்...
கரூர் அருகே மூடப்பட்டு இயங்காத கல்குவாரிகளில் கொட்டப்படும் அபாயகரமான மருத்துவக் கழிவுகளினால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் உருவாகும் நிலை ! கால்நடைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு, தற்போது பெய்து வரும் மழைகளினாலும்,...
ஓசூர் அருகே விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி திண்டுக்கல் இளைஞர் உயிரிழப்பு
ஓசூர் அருகே விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி திண்டுக்கல் இளைஞர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Fwd: தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தாந்தோன்றிமலை பெருமாள் ஆலயத்தில் 3 ஆம் திருநாள் பல்லாக்கு நிகழ்ச்சியில் வெள்ளி ஹனுமந்த வாகனம் வீதி உலா நிகழ்ச்சி
தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தாந்தோன்றிமலை பெருமாள் ஆலயத்தில் 3 ஆம் திருநாள் பல்லாக்கு நிகழ்ச்சியில் வெள்ளி ஹனுமந்த வாகனம் வீதி உலா நிகழ்ச்சி
16-09-18 Karur perumal koil velli hanumantha va......
Fwd: வாகனங்கள் பழுதாகி நின்றால் சேப்டிக்காக வைக்க வேண்டிய டிராபிக் கோன்களை வாகனங்களை நிறுத்தாதவாறு வைத்த நூதன நடவடிக்கை ? கரூரில் செல்லூர் ராஜூவின் விஞ்ஞான வளர்ச்சியா ? சாலையின் இருபுறத்தினையும் பிரிக்கும்...
வாகனங்கள் பழுதாகி நின்றால் சேப்டிக்காக வைக்க வேண்டிய டிராபிக் கோன்களை வாகனங்களை நிறுத்தாதவாறு வைத்த நூதன நடவடிக்கை ? கரூரில் செல்லூர் ராஜூவின் விஞ்ஞான வளர்ச்சியா ? சாலையின் இருபுறத்தினையும் பிரிக்கும் செண்டர்...
