Author: Dhinasari Reporter
Breaking News
சாத்தான்களின் வெறுப்பரசியல்!
பதிவர் #பானுகோம்ஸ்.மத மாற்றம், மத மறுப்பு, மத இழிவு, அனைத்தையும் முயற்சி செய்தும் முழுமையான ஆக்கிரமிப்பை நிகழ்த்த முடியவில்லை எனும்போது…இந்து தெய்வங்களை திருடுவது, உரிமை கொண்டாடுவது, இந்து இலக்கியங்களை ஆய்வு கட்டுரைகள் என்கிற...
சாத்தான்களின் வெறுப்பரசியல்!
பதிவர் #பானுகோம்ஸ்.மத மாற்றம், மத மறுப்பு, மத இழிவு, அனைத்தையும் முயற்சி செய்தும் முழுமையான ஆக்கிரமிப்பை நிகழ்த்த முடியவில்லை எனும்போது…இந்து தெய்வங்களை திருடுவது, உரிமை கொண்டாடுவது, இந்து இலக்கியங்களை ஆய்வு கட்டுரைகள் என்கிற...
மூத்த பத்திரிகையாளர் பெ.ராஜன் மறைவு பேரி ழப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கோடைநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்- சர்க்கரையம்மாள் தம்பதியினரின் மகன் பெ.ராஜன்(வயது 64).இவர் பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கி இறுதி மூச்சு உள்ளவரை பத்திரிகையாளராக வாழ்ந்தவர்.இவரது பத்திரிகையுலக பணி போற்றுதலுக்குரியது.இவர்...
மூத்த பத்திரிகையாளர் பெ.ராஜன் மறைவு பேரி ழப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கோடைநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்- சர்க்கரையம்மாள் தம்பதியினரின் மகன் பெ.ராஜன்(வயது 64).இவர் பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கி இறுதி மூச்சு உள்ளவரை பத்திரிகையாளராக வாழ்ந்தவர்.இவரது பத்திரிகையுலக பணி போற்றுதலுக்குரியது.இவர்...
மரங்களில் விளம்பரப் பலகைகள் விவகாரம்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
அடுத்த 8 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல்
பாசப் போராட்டத்தில் தவித்த காளையும் பசுவும்! ஒன்றுசேர்த்த ஓபிஎஸ்., மகன்!
மதுரை பாலமேட்டில் பாசப் போராட்டத்தில் பிரிந்து தவித்த காளை மற்றும் பசுவை ஒன்று சேர்த்து வைத்த ஓபி.எஸ் மகன்!
சிறப்பு ரயில்கள் ரத்து: மதுரை மண்டல மேலாளர் அறிவிப்பு!
ஊரடங்கை முழுமையாகச் செயல்படுத்த ரயில் போக்குவரத்தை 31.7.2020 வரை நிறுத்த தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மருந்துக் கடைகளில் பாராசிடமால் கிடைப்பதில்லை! புகாருக்கு நீதிமன்றம் கேள்வி!
பாராசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில்,
டீ விற்று பணம் சேர்த்து… ஏழைகளுக்கு உணவு அளிக்கும் இளைஞர்!
பட்டதாரி இளைஞர் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகத்தினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு!
நாங்கள் அளித்துள்ள புகாரில் காவல்துறை "கருப்பர் கூட்டம்" மீது வழக்கு பதிந்துள்ளது. வழக்கு பதிந்தால் மட்டும் போதாது, கைது செய்ய வேண்டும்.
கருப்பர் கூட்டத்தை தடைசெய்யக் கோரி முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி மனு!
ஆபாச புராணம் என்ற பெயரில் சிவன் - பார்வதி, முருகன், ஸ்ரீ ராமன், விநாயகர், அய்யப்பன், மாரியம்மன், சரஸ்வதி, ஆண்டாள் ஆகிய இந்து தெய்வங்களை மோசமாக
சாலையில் அடிபட்ட நிலையில் இளைஞர்… கண்டுகொள்ளாமல் சென்ற ‘பொதுஜனம்’!
மதுரை மாவட்டம் புதூர் சூரிய நகர் சாலையில் அடிபட்ட நிலையில் கேட்பாரற்று கிடந்த இளைஞர் தன்னார்வு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
