Author: Dhinasari Reporter
Breaking News
தமிழகத்தில் இன்று… 4328 பேருக்கு கொரோனா: சென்னையை அடுத்த 3 மாவட்டங்களில் அதிகம்!
காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும், திருவள்ளூரில் 337 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும் என மொத்தம் 908 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது
சோழவந்தானில் கோயில் சிவாச்சாரியார்களுக்கு நிவாரணம்: பிராமண இளைஞர் அணி ஏற்பாடு!
திங்கள்கிழமை கோயில்களில் பணிபுரியும் சிவாச்சாரியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
விலையில்லாப் பொருள் வாங்க வரிசையில் நின்று… கொரோனாவை விலைகொடுத்து வாங்கும் மக்கள்!
ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க முயற்சி எடுத்தால், நீண்ட வரிசை வர வாய்ப்பில்லை என்கின்றனர் குடும்ப அட்டைதாரர்கள்.
தமிழகத்தில் இன்று 4,244 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்வு.
மதுரையில் ரூ.10க்கு சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா மறைவு! சமூகத் தளங்களில் இரங்கல்!
மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் ராமு தாத்தா தன் சேவையை முடித்து கொண்டு விடை பெற்றார்
கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் ஆய்வு!
மக்களுக்கோ மற்ற பணிகளுக்கோ எந்தவிதமான பாதிப்பில்லாமல் தனியாக கோவிட் கேர் சென்டர் அமைக்கவேண்டுமென
சினிமா நிருபர் மேஜர்தாஸன் காலமானார்!
சினிமா நிருபரும் பத்திரிகையாளரும் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டவருமான மேஜர்தாஸன் இன்று சென்னையில் காலமானார்.
காய்ச்சலால் அவதி; மதுரையில் ஒருவர் உயிரிழப்பு!
மதுரையில் காய்ச்சலால் அவதிப்பட்ட நபர் ஒருவர், படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்தார்.
ஆட்சியர் மீது பேஸ்புக்கில் அவதூறு: திமுக.,வினர் மீது வழக்கு பதிவு!
கைது செய்யப்பட்ட தேவதாஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் திருப்புவனத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அழகர்கோயிலில் குவியும் கூட்டம்! கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை!
மதுரை அழகர் கோயிலில் கோட்டைவாசலைத் தாண்டி யாரையும் அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!
அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!
அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்
