Dhinasari Reporter

About the author

இன்று… போலியோ சொட்டு மருந்து முகாம்! தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்க!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது; 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது!.

இனி 18ஆம் படி பூஜைக்கு பதிவு செய்ய 18 ஆண்டு காத்திருக்கணும்!

சபரிமலையில் புகழ்பெற்ற பதினெட்டாம் படி பூஜைக்கு அடுத்து பதிவு செய்ய இனி 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

நன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா?! நெல்லையப்பர் கோயில் கூத்து!

நன்கொடையாளர்கள்னா சுவாமி சந்நிதிக்கு முதுகு காட்டிக் கொண்டு அமரலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.

குமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம்! மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்!

இதனிடையே, இது குறித்து உயர் நீதிமன்றத்தில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், இந்து இயக்கங்கள் சார்பில் உடனடி நிறுத்த நடவடிக்கை குறித்து கோடி, வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள்..!

புதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

வெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்!

திருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை

எஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் பாளை., சிறையில் அடைப்பு!

வில்ஸன் சுட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தில், கைதான பயங்கரவாதிகள் இருவரும் பாளை., சிறையில் அடைக்கப் பட்டனர்.

ஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்!

வரும் சனிக்கிழமை ஜன.18ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப்பள்ளி டேக் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சௌத் பிளாக்குக்கு மாறும் பிரதமர் இல்லம்!

பிரதமரின் இல்லம், அலுவலகம் நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக் அருகே மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்எஸ்எஸ்., குறித்த அவதூறு! பாடப் புத்தகங்களில் இடம் பெறக் காரணம் யார்?!

பாடநூல் கழகத்தில் புத்தகத்தைத் தயாரிக்கும் ஆசிரியர் குழுவில், இது போன்ற மத வெறுப்பை உமிழ்பவர்களும், சமூகத்தைத் துண்டாட நினைக்கும் கிறிப்டோ கிறிஸ்துவர்களும் வந்து அமர்ந்து விடுவதும்,

உலக நாடுகள் நாணயங்கள் கண்காட்சி!

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக நாடுகள் நாணயங்கள் கண்காட்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நாணயவியல் சேகரிப்பாளர் அப்துல் அஜூஸ்...

திருச்சியில் வித்யாசமாக… பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி!

பயணச்சீட்டின் எண்னைக்கொண்டு விகடகவி எண்கள், தொடர்ச்சியான எண்கள், ஏறுமுக எண்கள், பேன்சி எண்கள், பிழை எண்கள் கொண்ட பல்வேறு பயணச்சீட்டுகளை வகைப்படுத்தியிருந்தார்.

Categories