Dhinasari Reporter

About the author

சோதனைச்சாவடியில் அதிர்ச்சி… எஸ்.எஸ்.ஐ.,யை சுட்டுக் கொன்று தப்பித்த மர்ம கும்பல்!

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த SSI வில்சன் என்பவரை காரில் வந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் தலையில் மூன்று குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார்!

வாஞ்சி சிலையின் கீழ் போஸ்டர் ஒட்டும் கிறிஸ்துவ கம்யூனிஸ்ட் கபோதிகள்!

இந்த வாஞ்சி நாதன் சிலையின் கீழ் சிலை குறித்த கல்வெட்டும் தகவலும் உள்ளது. ஆனால், சில அமைப்புகள் வாஞ்சி சிலையின் கீழுள்ள பீடத்தில் போஸ்டர் ஒட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

இவர்களை விடுவித்தால் உலக அளவில் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்!

இவர்களை விடுவித்தால், அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எனவும் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்

இன்று வேலை நிறுத்தம்! பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை!

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தர்பார் படத்தை மலேசியாவில் திரையிட சென்னை உயர் நீதிமன்றம் தடை!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தை, மலேசியாவில் வெளியிட தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வித்தியாசமான கோயில்! அதுவும் சுடுகாட்டில்! யாருக்குத் தெரியுமா?

காவிரியின் தென்கரையிலுள்ள ஓயாமரி சுடுகாடு திருச்சியின் அடையாளங்களில் ஒன்று. "ஓயாமல்" இடைவிடாது பிணங்கள் தொடர்ந்து எரிக்கப்பட்டு கொண்டிருப்பதால் "ஓயாமரி" என்று பெயர்.

கபாலியைப் போல்… பிரச்னை! தர்பார் படத்துக்கும்!

கபாலி பட வெளியீட்டின் போது சந்தித்த பிரச்னையை இப்போது தர்பார் படமும் சந்தித்து வருவதாகக் கூறப் படுகிறது.

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு விசாரணை ஜன.9க்கு ஒத்திவைப்பு!

அரசு வழக்குரைஞர் அவகாசம் கோரியதால் நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

இதுக்குதான் அவரு பதவி ஏத்ததும்… சுவரு ஏறிக் குதிச்சி ஓடினாரு..!

பதவி ஏற்ற கையுடன், அரவிந்த், தன்னை கடத்தி விடுவார்களோ என பயந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதைக் கண்டு பலர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

தர்பார்… கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்பு!

நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படம், கர்நாடகாவில் திரையிடப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

‘கா’னா… பேக் டு த பெவிலியன்! ரெட்டை இலைக்கு துண்டு போட்ட கருப்பசாமி பாண்டியன்!

நெல்லை மாவட்டத்தின் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இன்று மாலை கட்சியின் பொறுப்பாளரான ஓபிஎஸ்ஸின் தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

அதே பாகிஸ்தான் ஏஜெண்ட்தனம்… தமிமுன் அன்சாரியின் தேசவிரோத நடத்தை!

NO CAA, NO NRC என்று வெள்ளை வண்ணத்தில் வாசகங்கள் அச்சிட்டிருந்த கருப்பு டீசர்ட் அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்றார் தமிமுன் அன்சாரி!

Categories