Dhinasari Reporter

About the author

பாகிஸ்தானிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட… சீக்கிய ஊடகவியலாள இளைஞன்!

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அது நம் தேசத்தின் சரித்திர பிழைகளை திருத்த வந்த சட்டம்.

திரௌபதி டிரெய்லருக்கு குவியும் லைக்ஸ்!

ஒரு படத்தின் டிரெய்லருக்கே இத்தனை வரவேற்பா என்று ஆச்சரியப் படுத்தும் விதத்தில், லைக்ஸ் குவிந்திருக்கிறது திரௌபதி படத்தின் டிரைலருக்கு!

மதுரையில்… இந்து முன்னணி மாநில செயற்குழுக் கூட்டம்! தீர்மானங்கள்!

இந்து முன்னணி மாநில செயற்குழுக் கூட்டம் ஜன.4 (04.01.2020) அன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். VP ஜெயக்குமார், பக்தன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர் .

தெள்ளிய நீரருவிக் கரை; தேரோட்ட வீதியில் சாக்கடை! குற்றால அவலம்!

மட்டன் ஸ்டால்களில் இருந்தும், அங்குள்ள கடைகளில் இருந்தும் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு, பக்தர்களின் கோரிக்கைகளை அலட்சியப் படுத்துவதாக, பலரும் முணுமுணுத்தபடி சென்றனர்.

‘அவாள்’லாம் என்ன அவாளா?!

ராஜா, எஸ். வீ சேகர் லாம் பார்ப்பனர்கள் அதனால் தான் நீதிமன்றம் அவாள்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லும் அறிவாளிகளே சுந்தரவல்லி என்ன அவாளா?

காசு வாங்கிய நாயே! ஓட்டுப் போட்டாயா?

காசு வாங்கிய நாயே! ஓட்டுப் போட்டாயா?

அயோத்தியில் ராமர் கோவில்: மத்திய அரசு புதிய குழு நியமிப்பு!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக திட்டமிட, கூடுதல் செயலர் ஜெய்னேஷ் குமார் தலைமையிலான 3 அதிகாரிகள் கொண்ட புதிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

சுசீந்திரம் கோயிலில் மார்கழி பிரமோத்ஸவ கொடியேற்றம்!

இந்திரன் இங்கே தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயிலான இங்கே, சைவமும், வைணவமும் இணைந்து ஆட்சி செய்கிறது

பட்டியலின இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு பெற்ற கிறிஸ்துவர்! இந்த பொழப்புக்கு…

இவர் இப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை பெறுவதற்கும், “இந்து ஆதிதிராவிடர்” என்று போலி சான்றிதழை பயன்படுத்தி பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வுக்காக காத்து இருக்கிறாராம்.

இன்றும் நாளையும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்! பயன்படுத்திக் கொள்ளுங்க!

, புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்

முன்னாள் சபாநாயகர் பி எச் பாண்டியன் இன்று காலை காலமானார்.

பொங்கல் வரை சென்னையில் தொடரும்… மூடுபனி!

சென்னையில் மூடுபனி வரும் பொங்கல்் வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Categories