Author: Suprasanna Mahadevan
கம்யூட்டர் மூலம் கன்ட்ரோல்.. மனிதர்கள் மூளையில் சிப்!
உலகில் மிகப் பெரும் பணக்காரராக திகழ்ந்து வரும் அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவராக கருதப்படுகிறார்.விண்வெளிக்கு சுற்றுலா பயணம் மற்றும் தானாக இயங்கும்...
ஆசிரியர்கள் கலந்தாய்வு: குளறுபடியால் குமுறும் ஆசிரியர்கள்!
நடப்பு கல்வியாண்டுக்கான தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடம் மாறுதல் கவுன்சிலிங் நடவடிக்கைகள் 2021 டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி கடந்த 12 ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பதிவானது...
வைரமுத்து வாரிசா..? சர்ச்சையான பா ரஞ்சித் ட்விட்!
அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன் பின்னர் தொடர்ச்சியாக பல படங்களை இயக்கி வந்தார்.இறுதியாக கடந்தாண்டு இவர் இயக்கத்தில் வெளியானது சார்பட்டா பரம்பரை படம். அதனை தொடர்ந்து...
கேஸ் மார்பிள்: நீண்ட கால உடையா குமிழி! கின்னஸ் சாதனை!
விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான குமிழியை உருவாக்கியுள்ளனர், இது 465 நாட்கள் வெடிக்காமல் இருந்து சாதனை படைத்த குமிழி.குமிழிகள் என்பது நொடிக் கணக்கில் மட்டுமே இருக்கக்கூடியவை.'கேஸ் மார்பிள்' என்ற சிறப்பு வகை குமிழியை உருவாக்குவதில்...
ஹோட்டலில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 15 யூடுபர்கள் கைது!
பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தின் போத்கயா நகரில் உள்ள நமோ புத்தா ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாகவும், வாடிக்கையாளர்கள் 15 க்கும் மேற்பட்டோர் வந்துள்ள நிலையில், பெண்களுடன் அவர்கள் உல்லாசமாக இருப்பதாகவும்...
பின்தங்கிய மாவட்டங்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டும்: பிரதமர் உரை!
இந்தியாவில் பின்தங்கியுள்ள 142 மாவட்டங்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.இந்தியாவில் உள்ள சில ஆட்சியர்கள், நிதியமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை...
குரங்கு காய்ச்சலால் பாதித்த பெண்: மருத்துவமனையில் சிகிச்சை!
இறந்த குரங்கின் உண்ணியில் இருந்து பரவும் நோய்வாய்ப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலத்தில் உள்ள தீர்த்தஹள்ளி, குடிகே கிராமத்தை சார்ந்த 57 வயது பெண்மணி கடந்த சில நாட்களாக காய்ச்சல் அறிகுறியுடன் இருந்து...
உணவு டெலிவரி செய்வது போல் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை!
சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஸ்விக்கி டெலிவரி செய்வது போல் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே...
அரிசி ஆலையில் அரியவகை வெள்ளை ஆந்தைகள் கண்டெடுப்பு!
பெரம்பலூர் தனியார் அரிசி ஆலையில் இருந்த அரிய வகை வெள்ளை ஆந்தையின் 4 குஞ்சுகள் வனத்துறையிடம் ஒப்படைப்படைக்கப்பட்டது.பெரம்பலூர் துறையூர் சாலையில் கல்யாண் நகர் பகுதியில் தனியார் அரிசி ஆலை உள்ளது. இதில் அரவை...
ரயிலில் உஷ்🤫..! ரயில்வே எச்சரிக்கை!
ரயில் பயணத்தின் போது பலர் சத்தமாக பேசுவதும், அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் விதமாக பாட்டு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் தற்போது புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளதுநோயாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள்,...
Phone storage ப்ராபளமா..? இப்படி பண்ணுங்க..!
பொதுவாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளுள் ஒன்று ஸ்டோரேஜ் பிரச்சனை. புகைப்படங்கள் எடுப்பது , வீடியோ எடுப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட காலக்கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பிரதான பிரச்சனைகளுள் ஒன்றுதான் நினைவக சேமிப்புதிறன்...
பக்தருடன் பகவான் ஆடும் தாயம்!
திருப்பதி பெருமாள் பக்தருடன் விளையாடும் தாய ஆட்டம்.வட இந்தியாவில் பிறந்தவரான “ஆசாராம்” என்ற துறவி இவ்வேழுமலையான் கோவிலுக்கு வந்து அவரை தரிசித்த போது, அவர் மீது ஏற்பட்ட தீவிர பக்தியின் காரணமாக இந்த...
