Author: Suprasanna Mahadevan
எரியும் பானிபூரி.. அப்படியே விழுங்கும் இளம்நாரி!
வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடாதிபதியை தரிசனம் செய்த தருமபுர ஆதீனம்!
தருமபுர ஆதீனம் ஸ்ரீ கயிலை குருமகா சந்நிதானம், கர்நாடக யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
ATM இல் பணம் எடுக்க அதிக கட்டணம்! ஜனவரியில் இருந்து அமல்!
வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
கவனம்: உலவும் ஒற்றை யானை.. எச்சரிக்கும் வனத்துறை!
சில நேரங்களில் சாலையோரம் முகாமிட்டும், வாகனங்களை துரத்தியும் வருவது உண்டு.
கேமராக்களுக்கு பெயிண்ட் அடித்து ஏடிஎம் இல் கொள்ளை!
போலீஸார் சம்பவ இடங்களுக்கு சென்று மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசால்டா சாலையைக் கடக்கும் அனகோண்டா! வைரல் வீடியோ!
25 அடி நீளமுள்ள பச்சை நிற அனகோண்டா, நெடுஞ்சாலையின் நடுவில் ஊர்ந்து செல்வதைக் காணலாம்
பிறந்தநாள்.. மெழுகுவர்த்தி தீ பெண்ணின் தலையில் பற்றியதால் பரபரப்பு!
எதிர்பாராதவிதமாக, எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தி அவரது தலைமுடியில் பட்டு மளமளவென்று தீ எரிய ஆரமித்தது,
சூரிய கிரகணம்: நாசா வெளியிட்ட புகைப்படங்கள்!
மூன்றாவது படங்கள் கிரகணத்தின் மற்றொரு கண்ணோட்டத்தில் எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது.
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியல்: ஹாட்ரிக்.. இடம்பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
இதன் மூலம் இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணி என்ற பெருமையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
வாட்ஸ்அப்: தானே அழியும் தகவல்கள்.. 1 நாளாக குறைப்பு!
வாட்ஸ்அப் செயலியில் தகவல்கள் தானாகவே அழியும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார்இந்த புதிய அம்சத்தின்படி வாட்ஸ்அப் செயலியில் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு...
குமார சஷ்டி ஸ்பெஷல்: வள்ளலார் அருளிய தனித் திருத்தொடை!
தனித் திருத்தொடைஎன்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றிபன்னிரு படைகொண் டோங்கும் பன்னிரு கரத்தோய் போற்றிமின்னிரு நங்கை மாருள் மேவிய மணாள போற்றிநின்னிரு பாதம் போற்றி நீள்வடி வேல போற்றி.. மதிவளர் சடைமுடி...
விவேக சூடாமணி: ஆச்சார்யாள் அருளுரை!
ஆதிசங்கர பகவத் பாதர் அத்வைத ஸித்தாந்தத்தை தெளிவாகத் தெரியப்படுத்துவதற்காக எழுதிய நூல்களில் விவேக சூடாமணி மிகச் சிறந்தது.இந்நூலில் அந்த ஸித்தாந்தத்தின் எல்லா நிலைகளையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.முக்கியமாக வேதாந்த...
