Author: Suprasanna Mahadevan
Breaking News
சிவராத்திரிக்கு மட்டுமே தரிசனம் தரும் மூலவர்!
கருவறையில் உட்புறம் பக்கவாட்டில் மறைவாக உள்ள மற்றொரு மூலவரான வேதபோதேஷ்வரர் சுவாமியை மகா சிவராத்திரி தினத்தில் மட்டும் அனைத்து பக்தர்களும் உள்ளே சென்று தரிசிக்க முடியும்.
கார்களை வாடகைக்கு எடுத்து தீவிரவாதிகளுக்கு சப்ளை! கேரளாவில் இலியாஸ் கைது!
கேரளாவில் இருந்து 80க்கும் மேற்பட்ட #கார்களை வாடகைக்கு எடுத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
பிப் 24. ஜெ.வின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு!
பட்ஜெட் தொடர்பான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் குடியுரிமை சட்டத்திருத்தம், வேளாண் மண்டலம் உள்ளிட்ட பல விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது....
ஆரோக்கிய உணவு: பீட்ரூட் வடை!
மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, நறுக்கிய கொத்த மல்லித் தழை
எல்லோரும் சுவைக்க பலாப்பழ பர்பி!
தண்ணீர் சுண்டும் வரை வதக்கி சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் சமைக்கவும். பின் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
கேரள சமையல்: பலாப்பழ போளி!
பலாப்பழ போளிபருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமாக பலாப்பழத்தை வைத்து அருமையான பலாப்பழ போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:கொட்டை நீக்கிய பலாச்சுளை ...
கேரள சமையல்: வெஜ் மொள பூஷியம்!
மிளகு, சீரகத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வேக வைத்த காயுடன்
நாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாயலங்களில் சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சிவராத்திரியில் சிவன்! விரதத்தால் நாம் பெறும் பயன்!
நித்திய சிவராத்திரி: நாள்தோறும் தவறாது இறைவனை வழிபடுவதை நித்திய சிவராத்திரி
பலாப்பழ அப்பளம்:
கலவையை கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு தட்டி, வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
பலாக்கொட்டை கத்திரி கூட்டு!
டு இறக்கி வைக்கவும். கடாயில் தேங்காய் எண் ணெயை காய வைத்து… கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து பரிமாறவும்.
பலாச்சுளை பொரியல்
வெந்த பின்பு பொடித்த வெல்லம், உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து, புரட்டி எடுத்து பரிமாறவும்.
