Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
வேதாரண்யம் – மழையால் பாதித்த நெற்பயிர்கள்:முன்னாள் அமைச்சர் ஆய்வு
தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையால் பயிர்கள் சேதமடைந்துவிவசாயிகள் பெரும் துயரத்திற்கு உள்ளாகினர். டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் மழையால் பாதித்த பயிர்களை...
வாணியம்பாடி-கூட்ட நெரிசலில் சிக்கி வேட்டி – சேலை பெற வந்த 4 பெண்கள் பலி..
வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்கும் விழாவிற்காக டோக்கன்களை பெற வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த...
பாடகி வாணி ஜெயராம் மரணம் போலீசார் தீவிர விசாரணை..
தமிழகத்தில் பிறந்து வளர்ந்து ஹிந்தியில் பாடத்துவங்கி இந்தியாவில் தலை சிறந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக சம்பவம் தொடர்பாக சென்னை போலீசார் சந்தேகமரணம் என்று...
தூங்காத கண்களை தாலாட்டி துயில வைத்த வாணிஜெயராம் மறைவு..
தூக்கம் வராமல் தவித்த இதயங்களை தன் இன்னிசை குரலால் தாலாட்டி தூங்கவைத்தவர் பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர் இன்று காலமான செய்தி கேட்டு உலகமுழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வாணிஜெயராம் ஆத்மா...
ஈரோடு -அதிமுக வேட்பாளர் தென்னரசு: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்-ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக இபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசு தொடர்வார் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு மூலம் பொதுவான வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என...
மணிப்பூர் உக்ருல் நகரில் எதிர்பாராத திடீர் நிலநடுக்கம்..
மணிப்பூர் உக்ருல் நகரில் யாரும் எதிர்பாராத திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.ஏற்பட்டது சிறிய நிலநடுக்கம் என்றாலும் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் நகரில் இன்று...
கூட்டணி கட்சி விவகாரங்களில் தடையிடுவதில்லை-அண்ணாமலை..
ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும்.அதுவும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட வேண்டும்.ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் .பாஜக போட்டியிடாது என பாஜக மாநில தலைவர் கே....
இபிஎஸ் அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கல்..
ஈரோட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி விடிய விடிய அவசர ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் வெளியான உத்தரவு படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி...
திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் கொட்டிதீர்த்த மழை..
கடந்த 24மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை பெய்து வந்த நிலையில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி ஊத்தில்...
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் போக விரும்பும் பக்தர்களே..
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முக்கிய ஸ்தலமான திருவண்ணாமலையில் தைப்பூச பௌர்ணமி அன்று கிரிவலம் போக விரும்பும் பக்தர்கள் நாளை சனிக்கிழமை இரவு 10.41 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு...
ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும்-உச்ச நீதிமன்றம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துளள்து.ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து அதிமுக பொதுக்குழு முடிவு...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஓபிஎஸ் அணி வேட்புமனு தாக்கல்..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் அதிமுக ஏபிஎஸ் அணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர்...
