Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
காரைக்குடி அழகப்பா பல்கலை ஜன22 ல் 33வது பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு..
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜன. 22 -இல் 33 -வது பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று 1,124 மாணவ, மாணவியர்களுக்கு நேரில் பட்டம் வழங்குகிறார்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...
சிறந்த நிர்வாகமே பா.ஜ.,வின் இலக்கு-கர்நாடகாவில் பிரதமர் மோடி..
கர்நாடகா யாத்கிரியில் நடந்த விழாவில் பா.ஜ.க அரசானது ஓட்டு வங்கி அரசியலுக்கானது இல்லை. வளர்ச்சிக்கான அரசு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.கர்நாடகா மாநிலத்தில் புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன்,...
நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு-மு.க. அழகிரி நேரில் சென்று அஞ்சலி..
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி(87) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இரவு காலமானார்.‘என் தங்கை கல்யாணி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வடிவேலு நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார். நீண்ட...
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் போட்டியிட பாஜக காங் தாமாக தீவிரம்-அண்ணாமலை போட்டியிடுவாரா..,?
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்படுகின்றன.ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவும் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் மகனுமான...
நீட் தேர்வு விலக்கு மசோதா-விளக்கம் கேட்டு மத்திய அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம்..
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை, ஆயுஷ் அமைச்சகம் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்...
மும்பை- கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பேர் பலி..உ.பி.விபத்தில் 40பேர் காயம்..
மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார்-லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .விபத்தில், ஒரு பெண் குழந்தை, 3 பெண்கள் உள்பட 9 பேர்...
சபரிமலையில் மகரவிளக்கு நெய் அபிஷேகம் இன்றுடன் நிறைவு..
சபரிமலை ஐயப்பன் கோயியில் நடப்பு சீசனில் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் குவிந்ததால் உண்டியல் நிரம்பி வழிகிறது. சபரிமலையில் மகரவிளக்கு கால கடைசி நெய் அபிஷேகம் இன்றுடன் நிறைவடைந்தது. தங்க ஆபரணத்தில் ஜொலிக்கும்...
பொங்கல் வசூலில் துணிவு,வாரிசை பந்தாடிய டாஸ்மாக்- 3 நாட்களில் ரூ.1,000 கோடி விற்பனை..
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜன.13, 14, 15 ஆகிய 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இதன் காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை ரூ.150...
மேகாலயா,திரிபுரா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..
3 மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 21ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 31ம்...
பிப்ரவரி 27ல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல்..
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு...
தை அமாவாசை சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி..
தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை ஐன19முதல் முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே வன பகுதியில் மலை மீது சதுரகிரி சுந்தரமகாலிங்க...
தமிழகம்- வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்..
காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த...
